ஆட்சி மாறியதால் முடங்கியுள்ள பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் »
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் Read more…
சிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள் »
சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வான் பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும், போர் பொறியியல் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய இராணுவ நிபுணர்கள் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.
சிறிலங்கா வந்துள்ள Read more…
இலங்கையில் புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்! »
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் சிவில் சமூகத்தினருக்காகவும் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள், சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்தை Read more…
பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் »
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆசனங்களை பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியைப் Read more…
தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் »
தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதுடன், சபாநாயகருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இது குறித்து தௌிவுபடுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க Read more…
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தலுக்கு ஆதாரம் இல்லை – சிஐடி »
சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பு Read more…
பல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க தீர்மானம் »
2020ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் Read more…
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: த.தே.கூ »
இந்தியாவிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் விரைவில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் பத்திரிகையொன்று இந்திய புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பில் Read more…
வலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் ஈ.பி.டி.பி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம் »
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை 13.12.2019 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத்திட்டம் தவிசாளர் தியாகராஜா Read more…
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தமிழ் அரசியல் கைதி! »
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் Read more…