இந்தியாவே சீனாவுக்கு நிகராக செயற்படும் ; வெள்ளை மாளிகை ஆவணத்தில் தகவல் »
வலுவான இந்தியா தான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வெள்ளை மாளிகை ஆவணம் ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் வெளியேற உள்ள நிலையில் ஜோ பைடனின் புதிய நிர்வாகம், எதிர்வரும் 20 Read more…
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு »
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, Read more…
மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம் ; நியாயம் கோரி ரிஷாட் கடிதம் »
வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளரும் அதிகாரிகளும் சேர்ந்து திட்டமிட்டு, வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளனர்.
எனவே, அவர்களது வாக்குகளை Read more…
இரத்தினபுரியில் மஹிந்த ராஜபக்ஸவின் பெயரில் மாணிக்கக்கல் கோபுரம்; நிர்மாணப் பணி ஆரம்பம் »
மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மாணிக்கக்கல் கோபுரத்தை இரத்தினபுரியில் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்நிகழ்வில் ஒன்லைன் ஊடாக இணைந்து கொண்டார்.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் மூலம் இரத்தினபுரியில் மாணிக்கக்கல் கோபுரத்தை Read more…
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கச்சதீவை நோக்கி தமிழக மீனவர்கள் போராட்டம் குறித்து அறிவிப்பு! »
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்சத்தீவு நோக்கிச் சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், 1976 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட Read more…
நீர்வேலியில் செல்லக் கதிர்காமத்தில் சிறப்புற நடைபெற்ற பட்டிப்பொங்கல் »
நூற்றாண்டு வரலாற்றைக்கொண்ட நீர்வேலி செல்லக் கதிர்காமம் கோயிலின் பட்டிப்பொங்கலும் பசுக்கள் மற்றும் காளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் இன்று மாலை வெள்ளிக்கிழமை (15) சிறப்புற நடைபெற்றன.
பிரம்மஸ்ரீ கு.தியாகராஜா குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இப் பட்டிப்பொங்கலில், Read more…
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த உதவ வேண்டும்! வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் »
எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை Read more…
புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம் »
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று (15.01.2021) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த 8 ஆம் Read more…
உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த தைப்பொங்கல் பண்டிகை »
‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியின் வாக்கிற்கு வடிவம் தரும் நாள், தைப்பொங்கல் திருநாள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப் பிறவியும் சூரியனுக்கு Read more…
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி – சர்வதேச மன்னிப்புச்சபை »
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச Read more…