Home »
செய்திகள் »
இலங்கையில் கொரோனா மரணங்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது
இலங்கையில் கொரோனா மரணங்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
TELO Admin