நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் – பாஜகவின் வானதி சீனிவாசன் »
யாழ்பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அழிப்பது வேதனையான விடயம் என பாஜகவின் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர் வானதி சீனிவாசன்கவலை வெளியிட்டுள்ளார் டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழக வளாக #முள்ளிவாய்க்கால்_நினைவுதூபி Read more…
மாபாதக செயலுக்கு துணைபோன துணைவேந்தருக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டார் தமிழக முதல்வர்..! »
யாழ்ப்பாணம் பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது உத்தியோகபூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர்,
“ இலங்கை, Read more…
ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டது! »
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் Read more…
நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே நினைவுகளை என்ன செய்வீர்கள்? கமலஹாசன் »
நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே நினைவிடத்தை என்ன செய்வீர்கள் என நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்த தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொத்துக்கொத்தாக Read more…
சுதந்திரமாக நடமாடும் கொலைகாரக் கும்பல்; நீதி கிடைப்பது எப்போது? »
லசந்த விக்ரமதுங்க அச்சமின்றி உண்மையை மக்களிடையே வெளிக்கொணர்ந்த மனிதநேயமிக்க ஊடகவியலாளராவர்.
அவரை நாம் இழந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
The Sunday Leader பத்திரிகையின் பிரதம ஆசிரியராக தமது உயிரையும் Read more…
இலங்கையில் கொரோனா மரணங்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது »
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 225 ஆக Read more…
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்தழிப்பு! »
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக Read more…
இந்த அரசு அனைத்து இலங்கையர்களிற்குமான அரசல்ல – விக்னேஸ்வரன் »
கடந்த காலங்களில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்ட, அதே காரணங்களையே இந்த அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது இலங்கையிலுள்ள சகல மக்களிற்குமான அரசல்ல. இதுதான் யதார்த்தம். உங்களைப்பொறுத்தவரையில் நாம் வேறு Read more…
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர் தன்னைப்பற்றி விமல் வீரவன்ச பொய்யான குற்றச்சாட்டு; ஆணைக்குழுவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முறைப்பாடு! »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, Read more…
கூட்டமைப்பிடம் ஜெய்சங்கர் தெரிவித்ததென்ன? »
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், நீண்டகாலமாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாகவும் ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் Read more…