மஞ்சுளா திலகரத்ன மீதான தாக்குதல் காட்டாட்சியின் அடையாளமாகும்: மனோ கணேசன் »
நீதித்துறைக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் கடந்த மூன்று வாரகாலமாக நடைபெற்று வரும் சச்சரவுகளின் பின்னணியில் இன்று நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன தாக்கப்பட்டுள்ளார். இது இன்று Read more…
வன்னியில் இரும்பு அகழும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்: செல்வம் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம் »
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்து அங்கு காணப்படுகின்ற இரும்புப் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் மக்கள் மீது தற்போது இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் கண்மூடித்தனமான தாக்குதல் சம்பவத்தை தான் Read more…
திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததால் முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடு் »
திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தன்னிச்சையாக ஆதரவளித்துள்ளதையடுத்து அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடையே ௭ழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாக அக்கட்சியின் முக்கிய பதவியில் உள்ள ஒருவர் Read more…
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது தாக்குதல்; விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு »
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலை அரசாங்கம் கண்டித்துள்ளது என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ Read more…
நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்! »
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்ஜுல திலகரத்ன மீது குண்டர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.தாக்குதலில் காயமடைந்த மஞ்ஜுல திலகரத்ன தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் Read more…
ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு முதன்மைப்படுத்த வேண்டும் – எரிக் சொல்கெய்ம் »
ஈழத்தமிழர் விவகாரத்தை முதன்மைப்படுத்துமாறு முன்னாள் நோர்வே அமைச்சரும் சிறிலங்காவுக்கான சிறப்பு சமாதானத் தூதருமான எரிக் சொல்கெய்ம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்களுக்கு விரைவான தீர்வொன்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளை Read more…
கேப்பாபிலவு மக்களுக்கு தமிழ் தலைவர்களின் நிவாரண உதவி »
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசம் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருப்பதனால், தேசிய பாதுகாப்பை முன்னிட்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை சீனியாமோட்டையில் குடியேற்றியிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.அந்த மக்களுக்காக நிரந்தர வீடுகள், தொழில் Read more…
நல்லூர் பிரதேச சபைக் காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி படையினர் கைப்பற்றியுள்ளனர். »
திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என நல்லூர் Read more…
பொருத்தமற்ற தீர்வுக்குள் நியாயங்களைத் தேடுகிறதா கூட்டமைப்பு? – இதயச்சந்திரன் »
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான பசில் ராஜபக்சவின் பேரினவாதச் சிந்தனையிலிருந்து பிரசவித்த ‘திவி நெகும’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்த சிங்களம் முனைப்புக் காட்டுகிறது.நாட்டின் அபிவிருத்தி, வளர்ச்சி Read more…
பி.பி.சீ யின் முன்னாள் ஊடகவியலாளரின் போர்க் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை: இராணுவம் »
பி.பி.சீ (BBC) சர்வதேச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளரினால் சுமத்தப்பட்டு வரும் போர்க் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.வன்னிப் போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பி.பி.சீ Read more…