யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக்களத்தில் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி – ரெலோ இளைஞர் அணி,ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தால் இரவோடிரவாக இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரதான நுழைவாயிலுக்கு வெளிப்புறத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்த தீர்வு Read more…
யாழ். பல்கலைக்கழக சம்பவம் மிகவும் வேதனையளிக்கின்றது! பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் »
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியா வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் ஹகமட் இதனை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில் Read more…
வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்க வேண்டும் – ரெலோ »
எமது உணர்வு எமது உரிமை. வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் முழுயான ஆதரவினை வழங்க வேண்டும்.
ரெலோ தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ரெலோ Read more…
நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவு; முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் »
திங்கட்கிழமை (11) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் முழுமையாக ஆதரவளிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் Read more…
யாழ் பல்கலைக்கழக தூபி அகற்றப்பட்ட விடயத்திற்கு ஆதரவு வழங்கிய ஒவ்வொருவரும் பொறுப்புக்கூற வேண்டும் :ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா »
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அகற்றப்பட்டமைக்கு எமது வலிகள், வடுக்கள், பாரம்பரியம், போராட்டம், தேசியம் என்பவற்றை மறந்து அரசாங்கத்திற்கும், அதனோடு இணைந்தவர்களுக்கும் ஆதரவு வழங்கி தங்களைத் தமிழர்கள் என்று சொல்லும் Read more…
நாளைய கதவடைப்பிற்கு முஸ்லிம் மக்களும் முழு ஆதரவளிக்க வேண்டும்: ரிஷாத் பதியுதீன் அழைப்பு! »
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் வடக்கு, கிழக்கில் நாளை திங்கட்கிழமை (11) ஹர்த்தால் இடம் பெறவுள்ளது.
ஜே.வி.பி கிளர்ச்சிக்கு ஒரு நீதி , தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு நீதியற்ற அடக்குமுறையா -ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) »
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைத் தொடர்பிலான அறிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ இயக்கம் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) Read more…
நினைவுகூறும் சுதந்திரத்தை மறுத்தல் போரின் தடயங்கள் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம் – ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் »
போரில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கானவர்களை நினைவுகூறும் தூபி அரசின் உத்தரவிற்கு அமையவே இடிக்கப்பட்டது. இதை மேற்கொண்டமை, மக்கள் கொல்லப்படுவதை எந்தளவு தூரம் அரசு ஏற்றுக்கொண்டதோ அந்தளவு தூரம் படுகொலைக்களுக்கு பொறுப்புச்சொல்லவும் முடியாது என்ற Read more…
முள்ளிவாய்க்கால் தூபியைத் தகர்த்தமை படுபாதகச் செயல்- ரிஷாட் கண்டனம்! »
யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நினைவிட அழிப்பு குறித்து Read more…
யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமையைக் கண்டித்து வட- கிழக்கில் பூரண ஹர்த்தால்! தமிழ்த் தேசிய தரப்பு கூட்டாக அறிவிப்பு »
யாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வரும் திங்கட்கிழமை அன்று வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு Read more…