தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை அரசு வழங்கப் போவதில்லை என்பது தெளிவு: ஐ.தே.க. »
தேசிய இனப் பிரச்சினைக்கு 13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வொன்றினை முன்வைக்கத் தயார் ௭ன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற Read more…
ஜனாதிபதியினால் கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு »
கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டலொன்றை பாசிக்குடாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை திறந்து வைத்தார்.பாசிக்குடா பகுதியில் 150 ஏக்கர் விசாலத்தில் அமையவுள்ள 14 ஹோட்டல்களின் Read more…
வடக்கில் படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது! மஹிந்தர் சூளுரை »
சர்வதேச நீதிமன்றத்தின் முன் படையினரை நிறுத்துவதற்கு வடக்கு, கிழக்கிலிருந்து படையினரை அகற்றுமாறு கோஷ மெழுப்பும் தரப்பு முயற்சிக்கின்றது.வடக்கிலிருந்து அரசு படைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் சர்வதேசத்தின் மத்தியில் படையினருக்குக் களங்கத்தை Read more…
இலங்கையில் விடுவிக்கப்பட்டாலும் இந்தியாவால் தேடப்படுபவராக கே.பி! »
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத விநியோக வலையமைப்பின் முன்னாள் தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்திருந்தது.ஆனால் இந்தியா அவரை தொடர்ந்தும் சர்வதேச காவற்துறையினரால் Read more…
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு சம்பந்தன் அழைப்பு.. »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு சில தினங்களில் இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பினை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார். கூட்டமைப்பில் அங்கம் Read more…
ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 12வது ஆண்டு நினைவு நாள் இன்று »
மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக் கொண்டேயிருக்கின்றது.
நினைவழியா நிமல்…
Read more…
“யாழ் – தமிழகம் இடையே கப்பல்-விமான போக்குவரத்து வேண்டும்” »
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துகளை ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் துணை Read more…
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 தமிழர்களை சிறிலங்காவுக்கு நாடு கடத்துகிறது கனடா »
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கனடாவில் நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 12 தமிழர்கள் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. Read more…
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டு. மாவட்ட அலுவலகம் திறப்பு »
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.தமிழரசுக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.துரைராஜசிங்கம் தலைமையில் Read more…
செயற்றிட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர்ந்தோர் ஒத்துழைப்பர்: பிரிட்டன் »
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டம், இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உதவும் என்பதுடன், அத்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற Read more…