வட, கிழக்கில் இராணுவமயமாக்கல்: சீனாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்பாடு! »
இலங்கைக்கு பாரியளவில் நிதியளிக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவரிடம் Read more…
டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி! நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு! »
தமக்கு எதிரான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க கோரிய டக்ளஸ் தேவானந்தா மனுவை சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்ததோடு, அவரை விசாரணைக்கு Read more…
மெனிக்பாம் முகாமை மூடுவதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி. »
யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் Read more…
மன்மோகன்சிங்கை சந்திக்காமல் குவைத்தில் இருந்து திரும்பினார் மகிந்த »
குவைத்தில் நடைபெற்ற முதலாவது ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடல் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது இரண்டுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். Read more…
இலங்கை – இந்திய கூட்டு கடற்படை பயிற்சி »
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இலங்கையுடனான இராணுவ உறவுகளை கடுமையாக எதிர்க்கும் நிலைமையில், இலங்கையுடனான கூட்டுப் பயிற்சிகளை நான்கு தென் மாநிலங்களிலிருந்து தூரமான இடத்தில் நடத்துமாறு இந்திய கடற்படைக்கு இந்திய Read more…
‘வெற்றி கொள்ளையடிக்கப்பட்டிருக்காவிடின் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டிருக்கும்’ »
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது வெற்றி கொள்ளை அடிக்கப்பட்டிருக்காவிடின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டிருக்கும் என முன்னாள இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். தேசிய பிக்கு Read more…
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழு வாய்ப்பாக அமையும் : ஹக்கீம் »
தேசிய இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணமும் சரிவர உள்வாங்கப்பட பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையுமென எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான Read more…
இலங்கைப் போர்: இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்தது – விகடனுக்கு நிருபமா ராவ் செவ்வி »
நிருபமா ராவ்… அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு அனுப்பும் ‘நட்புத் தோழி’. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிவரும் நிருபமா ராவுக்கு Read more…
குடாநாட்டில் தொடர்ந்தும் அரசு காட்டாட்சியை நடத்த அனுமதிக்க முடியாது: யாழ் ஆரப்பாட்டத்தில் சிவாஜிலிங்கம் தெரிவிப்பு »
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வரலாற்றுப் பூமியில் ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சிறிய ஒரு அலகைக்கொண்ட ஆட்சி முறையைக் கூட நடத்த முடியாத அளவிற்கு Read more…
சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய், காணாமல் போனவர்கள் எங்கே? – யாழில் நடைபெற்ற உரிமைக்கான முழக்கம் »
தமிழர்களின் வாழ்வியல் பூமியை இராணுவம் ஆக்கிரமித்து அதை சுவிகரித்துள்ளமையைக் கண்டித்தும் யாழ்.நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப. வசந்தகுமார் தாக்கப்பட்டதை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் யாழ்.பஸ் நிலையத்தில் Read more…