வசந்தகுமார் தாக்கப்பட்டதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். »
நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.வசந்தகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.நல்லூர் பிரதேச சபைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் Read more…
திவிநெகுமவுக்கு எதிரான மாவை எம்.பி.யின் மனு மீது 22 ஆம் திகதி விசாரணை »
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை Read more…
குவைத்துக்கு பயணமானார் ஜனாதிபதி »
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ஸ்ரீலங்கன் விசேட விமானத்தில் குவைத்திற்கு விஜயம் செய்துள்ளார். குவைத்தில் நடைபெறும் ஆசிய கோப்ரேட் டயலொக் Read more…
தமிழ் சமூகத்தை திட்டமிட்டு அழிப்பதற்கே பரம்பரைக் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன: அச்சம் வெளியிடுகிறார் மன்னார் ஆயர்! »
எமது பரம்பரைக் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்படுவது தனிநபர் பிரச்சினை அல்ல. இது பெரும் சமூகப் பிரச்சினையுமாகும். எமது சமூகமே இதனால் அழிந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. இவ்வாறு அச்சம் Read more…
திவிநேகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு, உள்ளிட்ட எதிரணி தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் »
வாழ்வின் எழுச்சி என்ற திவிநேகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்தின, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகிய எதிரணி கட்சி Read more…
யாழ் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல் »
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைத் தலைவர் பரமலிங்கம் வசந்தகுமார் அடையாளம் தெரியாதவர்களினால் ஞாயிறு பிற்பகல் கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.காயங்களுக்கு உள்ளாகிய இவர் யாழ் போதனா வைத்தியசாலையில் Read more…
இந்தியாவுக்கு கடுப்பேற்ற, இராணுவ ஜெனரலை கொழும்புக்கு அனுப்புகிறது பாகிஸ்தான் »
சிறிலங்காவுக்கான தூதுவராக ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் ஒருவரை நியமிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான தூதுவர்களை பாகிஸ்தான் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. சிறிலங்காவுக்கான தூதுவராக Read more…
தமிழ்த் செல்வனின் வீட்டில் கே.பி. குடியேறியுள்ளார் »
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் அமரர் சு.ப. தமிழ்ச் செல்வனின் வீட்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் Read more…
தமிழகத் தலைவர்களையும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும்! »
தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட தமிழக அரசியல் தலைவர்களையும் விரைவில் சந்தித்துப் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஐந்து நாள் இந்தியப் பயணத்தை Read more…
பங்களாதேஷிற்கு எதிராக இலங்கையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்யாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் : கண்டியில் பௌத்த பிக்குகள்! »
பங்களாதேஷில் பௌத்த விகாரைகள் சேதமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையில் உள்ள சகல முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளாவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பௌத்த பிக்குகளால் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் Read more…