இலங்கை தொடர்பான இந்திய நிலை மாறும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் »
இலங்கை தொடர்பில் இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலகட்டம் விரைவில் வரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் Read more…
13வது திருத்தத்தை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் – கோத்தாபய போர்க்கொடி »
இனிமேலும் தாமதிக்காமல் 13வது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம், களநிலவரங்களைக் கருத்தில் Read more…
குழப்பமேதுமின்றி லண்டனில் மாவீரர் தின ஏற்பாடு – இம்முறை எக்ஸெல் மண்டபத்தில்! TCC »
2009ம் ஆண்டுக்குப் பின்னர், புலம்பெயர் நாடுகளில் பல குழப்பமான சூழல் காணப்பட்டது யாவரும் அறிந்ததே. குறிப்பாக லண்டனில் மாவீரர் தினத்தில் பல குழப்பங்கள் காணப்பட்டது. ஆனால் இம் முறை Read more…
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்திற்கு இந்திய அரசு உத்தரவாதம்: ததேகூ »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்குமென்று உறுதியளித்ததாகவும் Read more…
இலங்கை தமிழ் மக்களை இந்தியா கைவிடமாட்டாது: சுஷ்மா சுவராஜ்! »
இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா கைவிட மாட்டாது. இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம். ஆனால் நாம் ஒரே அணியாக நின்று இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வோம்” என்று இந்திய Read more…
பிரான்சில் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக கலந்துரையாடல் – சீ.யோகேஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு »
இலங்கைத் தீவில் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அரச பாராளுமன்ற அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் Read more…
பிரித்தானியாவில் “முருகதாசன் நினைவுத் திடலில்” மாவீரர் நாள் 2012 நிகழ்வு நடைபெறும்: – TNRF »
பிரித்தானியாவில் எதிர்வரும் 27-11-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் மக்களின் எழுச்சியோடு நடைபெறவுள்ளது. கடந்த கால பட்டறிவுகளின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் Read more…
காத்தான்குடியில் அசாத்சாலி பங்கேற்கவிருந்த கூட்டம் ரத்து »
கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி காத்தான்குடி கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை உரையாற்ற விருந்த கூட்டம் சிலரினால் குழப்பப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலைவரம் மற்றும் Read more…
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கவே த.தே.கூட்டமைப்பிற்கு இந்தியா அழைப்பு: ஜா. ஹெ. உ. »
இலங்கை அரசாங்கத்தை தீண்டிப் பார்த்து நவம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்திய விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை Read more…
‘அதுரலியே தேரரிடம் அரசு சார்பு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும்’ »
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்கப்; போவதாக அறிவித்துள்ளார். தாம் Read more…