விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர் நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயற்சி »
விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர், மொனராகல நீதிமன்றத்தில், தனது வயிறு மற்றும் கழுத்தை கூரிய ஆயுதத்தினால் கிழித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். நேற்று நடந்த இந்தச் Read more…
புலிகளால் சுடப்பட்ட விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு – ஏவுகணை தாக்குதல் நடத்திய போராளி மீது போர்குற்ற வழக்கு »
இரணைதீவுக் கடலில் விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் பயணிகள் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படை கண்டுபிடித்துள்ளது. 1998ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 29ம் நாள் 56 பயணிகளுடன் Read more…
மேஜர் சந்தன பிரதீப் இடமாற்றம் »
இராணுவ நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் நிருபிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரி மேஜர் சந்தன பிரதீப் இராணுவ புலனாய்வு படைப்பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர் நிழல் படைப் Read more…
தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது இந்தியாவின் பொறுப்பு – கூட்டமைப்பிடம் மன்மோகன்சிங் உறுதி »
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பிற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.இதன்போது சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் Read more…
சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவின் பொறுமைக்கும் எல்லையுண்டு – கூட்டமைப்பிடம் தெரிவித்தார் கிருஸ்ணா »
சிறிலங்கா பிரச்சினையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தம்மிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் Read more…
“நீதித்துறையின் சுதந்திரம் 1978ஆம் ஆண்டே பறிபோனது” »
இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை 1978ஆம் ஆண்டு ஜே ஆர் ஜெயவர்தன ஆட்சியின் போது அமலுக்கு வந்த புதிய அரசியல் சட்டத்துடன் பறிபோனதாக இலங்கையின் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற Read more…
ஈழத்தமிழர்களுக்காக பன்னாட்டு விசாரணை வேண்டியும் ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு கோரியும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் »
அன்பான உறவுகளே! தாயக உணர்வாளர்களே!
தமிழீழத்தில் சிங்கள அரசு மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குர்றங்களுக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கடந்த மே மாதம் Read more…
ஆணையாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆளுங் கட்சியே காரணம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு »
யாழ். மாநகர ஆணையாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு ஆளுங் கட்சியின் அரசியல் செல்வாக்கே காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.”சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி Read more…
‘வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்காளராக பதிவு செய்யலாம்’ »
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் உறவினர்கள் ஊடாக வாக்காளர் இடாப்பில் பதிவினை மேற்கொள்ளலாம் என யாழ். உதவி தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் இன்று Read more…
அரசின் கண்ணுக்கு புலப்படாத இரு அகதி முகாம்கள் »
கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை Read more…