சபையில் ஹிஸ்புல்லாஹ் ஆழ்ந்த நித்திரை »
பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட இலங்கை விமான விபத்துக்களை தடுப்பதற்கான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். Read more…
சர்வதேச விவகாரம் தொடர்பில் புலிகளின் அறிவு சூன்யமாகும் என்கிறார் எரிக் சொல்ஹெய்ம் – விக்கிலீக்ஸ் »
சர்வதேச விவகாரம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவு சூன்யத்தை அண்மித்த நிலையில் காணப்பட்டது என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவருமான எரிக் Read more…
முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க பௌத்த பிக்குகள் தடை! »
சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஜாதிக ஹெல உருமய பௌத்த பிக்குகள் கட்சி தடையாக இருப்பதாக அக்கோயிலின் தர்மகர்த்தாவும் தலைமைப் பூசாரியுமான Read more…
5825 கோடியே 95 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவால் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பு »
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 500 கோடி Read more…
வட மாகாண ஆளுனருக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடலாம் – TNA »
வட மாகாண ஆளுனருக்கு எதிராக வழக்குத் தொடர நேரிடலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. திவிநெகும சட்டத்திற்கு அங்கீகாரம் அளி;த்தால், அது நீதிமன்றத்தை அவமரியாதை செய்தமையாகவே கருதப்பட Read more…
திவிநெகும சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றம் »
வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் அறிவித்தார்.வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்ட மூலம் சகல Read more…
தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் ஆராய அனைவருக்கும் பௌசி அழைப்பு »
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கலந்துரையாடலுக்கு தான் Read more…
மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலின் பின்னணியில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளே உள்ளனர்: சரத் பொன்சேகா »
அரசாங்கத்தின் ஆதரவும் பின்புலமும் உடையவர்களே நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more…
தமிழகத்திற்கான பயண எச்சரிக்கை நீக்கம் »
தமிழகத்திற்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு பயணங்களை மேற்கொள்வது ஆபத்தானது என வெளிவிவகார அமைச்சு அண்மையில் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இந்தப் பயண Read more…
சரணடைவது குறித்த திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை: சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் ஆட்சேபம் ! »
இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை Read more…