நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட்டிற்கு உத்தரவு »
நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மன்னார் நீதிமன்றின் முன்னாள் நீதவான்; ஜுட்சனை அச்சுறுத்தியதாக Read more…
முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக மண்டியிட்டாலும் – முஸ்லிம் மக்களை எவரிடமும் மண்டியிட விடமாட்டோம்:- இரா. சம்பந்தன் »
மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன்மூலம் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் அநீதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துவிட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், Read more…
நாமலை நான் காதலிக்கவில்லை அவர் ௭னது நல்ல நண்பர்மட்டுமே! – ஹருணிகா மறுப்பு! »
நாமல் ராஜபக்ஷவுக்கும் ௭னக்கும் இடையில் காதல் ஏதும் கிடையாது. அவர் ௭னது நல்ல நண்பர். அதைத் தான் சிலர் இவ்வாறு காதல் ௭ன நினைக்கிறார்கள் ௭ன ஹிருணிக்கா பிரேமச்சந்திர Read more…
மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்க முஸ்லிம் காங்கிரஸ் இணக்கம் – ஐ.தே.க »
மாகாணசபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லா தெரிவித்துள்ளார்.மாகாணசபையின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கும் Read more…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் முஸ்லிம்களை உள்வாங்கக் கூடாது? »
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் தங்கள் உரிமைகளையும், அரசியல் குறிக்கோள்களையும் அடையும் நோக்கில் செயற்பட எதிர்பார்க்கும் வேளையிலும், முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவிக்கும் ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் Read more…
இந்திய வீடுகட்டும் திட்டம்: ‘பயனாளிகள் தெரிவில் பாரபட்சம்’ »
இந்திய உதவியின் கீழ் இரண்டாம் கட்டமாக வீடமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீடுகளுக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இது Read more…
மகாத்மா காந்தியின் 143ஆவது பிறந்த தினம் யாழில் அனுஷ்டிப்பு »
இந்தியாவின் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 143ஆவது பிறந்த தினம் இன்று செவ்வாய்கிழமை யாழில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.அகில இலங்கை காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள காந்தியின் Read more…
வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கெதிராக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி »
வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கெதிராக அவரது கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்;லா பிரேரணை இன்று வெற்றிபெற்றுள்ளது. நகரசபை தலைவர் ந.ஆனந்தராஜிற்கு எதிராக அவரது கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா Read more…
இலங்கைத் தமிழர்களுக்கான இந்திய அரசின் பணிகளில் திருப்தி இல்லை: மு.கருணாநிதி »
இலங்கைத் தமிழர்களுக்காக இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை. இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு Read more…
TNAஐ பதிவுசெய்ய வலியுறுத்தி TNAயின் அங்கத்துவக் கட்சிகள் சம்பந்தனுக்கு பகிரங்க வேண்டுகோள் »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பொதுவான யாப்பின் அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட கட்சியாகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி நீண்டகாலமாக உள்ளார்ந்த கருத்தாடல்களை முன்னர் அதன் அங்கத்துவக் கட்சிகளாக Read more…