Hot News
Home » Page 3448
[advps-slideshow optset="1"]
தமிழ் மக்கள் செய்த தியாகமே முஸ்லிம் ஒருவரை கிழக்குக்கு முதலமைச்சராகப் பெற முடிந்தது: ஹரீஸ்
30 Sep
2012
Written by TELO Admin

தமிழ் மக்கள் செய்த தியாகமே முஸ்லிம் ஒருவரை கிழக்குக்கு முதலமைச்சராகப் பெற முடிந்தது: ஹரீஸ் »

இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்திருந்தால் கிழக்கு மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் முதல மைச்சரை நியமித்திருக்கமாட்டார். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் தடைகளை Read more…

‘யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்காக யாழில் 1,778 வீடுகளை படையினர் நிர்மாணித்துள்ளனர்’
30 Sep
2012
Written by TELO Admin

‘யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்காக யாழில் 1,778 வீடுகளை படையினர் நிர்மாணித்துள்ளனர்’ »

யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்காக யாழ். மாவட்டத்தில் 1,778 வீடுகள் பாதுகாப்பு படையினரால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.அச்சுவேலி பகுதியில் Read more…

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் கேப்பாபிலவு மக்கள்
29 Sep
2012
Written by TELO Admin

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் கேப்பாபிலவு மக்கள் »

வவுனியா செட்டிக்குளம் மனிக்பாம் முகாம் மூடப்பட்டவுடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சீனியாமோட்டை என்ற இடத்தில் குடியேற்றப்பட்டுள்ள கேப்பாப்பிலவு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில், சுதந்திரமாக Read more…

மட்டக்களப்பில் நடைபெற்ற இந்து இளைஞர் பேரவையின் யாத்திரையில் கூட்டமைப்பின மாகாண சபை உறுப்பினா்கள்
29 Sep
2012
Written by TELO Admin

மட்டக்களப்பில் நடைபெற்ற இந்து இளைஞர் பேரவையின் யாத்திரையில் கூட்டமைப்பின மாகாண சபை உறுப்பினா்கள் »

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வருடாந்தம் நடாத்தி வரும் திருகோணமலை மாவட்ட வெருகலம்பதி சித்திவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இம்முறை வியாழக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் Read more…

கிழக்கில் மீண்டும் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வரக் கூடாது என்பதில் அரசு குறியாகவே இருந்தது: – பிரசன்னா இந்திரகுமார்
29 Sep
2012
Written by TELO Admin

கிழக்கில் மீண்டும் தமிழன் ஒருவன் முதலமைச்சராக வரக் கூடாது என்பதில் அரசு குறியாகவே இருந்தது: – பிரசன்னா இந்திரகுமார் »

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியவில்லை என்றால் அதற்கான பொறுப்பை பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களே ஏற்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு Read more…

கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சு பிள்ளையானுக்கு?
29 Sep
2012
Written by TELO Admin

கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சு பிள்ளையானுக்கு? »

ஜனாதிபதியின் கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஆலோசகரும், முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி ஒன்றை வழங்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.இதனடிப்படையில் அவருக்கு Read more…

LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் – BLAKE
29 Sep
2012
Written by TELO Admin

LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் – BLAKE »

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை Read more…

முல்லையில் இந்திய வீட்டுத்திட்ட முதற்கட்ட பயனாளிகள் தெரிவில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு
29 Sep
2012
Written by TELO Admin

முல்லையில் இந்திய வீட்டுத்திட்ட முதற்கட்ட பயனாளிகள் தெரிவில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு »

இந்தியாவின் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு Read more…

அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் பாரிய சாத்வீகப் போராட்டம் ஆரம்பமாகும்: சம்பந்தன்
29 Sep
2012
Written by TELO Admin

அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் பாரிய சாத்வீகப் போராட்டம் ஆரம்பமாகும்: சம்பந்தன் »

தமிழ் பேசுகின்ற மக்கள், தாங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்ற தாயகத்தில் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்று ஒருமித்த நாட்டில் காணப்படாத நிலை Read more…

இந்தியாவினூடாக TNA தீர்வைப் பெற முயற்சிக்குமானால் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர் ஹெலஉறுமய
29 Sep
2012
Written by TELO Admin

இந்தியாவினூடாக TNA தீர்வைப் பெற முயற்சிக்குமானால் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர் ஹெலஉறுமய »

இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது Read more…