சபரகமுவ தேர்தலில் மனோவுடன் கூட்டுச்சேர்கிறார் தொண்டமான் »
இலங்கையில் நடக்கவுள்ள சபரகமுவ மாகாணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலையகத்தில் பிரதான அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக Read more…
அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு »
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் நினைவு தினம் இன்று யாழ். மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
Read more…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு அதனுள் இருக்கும் எவருக்கும் அருகதையில்லை செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. »
தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையினாலும் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு அதனுள் இருப்பவர்களுக்கு எந்த உரிமையும் அருகதையும் இல்லையென வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற Read more…
பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக நடைபெறும் கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வு. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு »
பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ள கறுப்பு ஜூலை நினைவு Read more…
இன்று ஜனாதிபதி, அமைச்சர் பசிலுடன் ஹக்கீம் மீண்டும் சந்திப்பு; அதன் பின்பே இறுதி முடிவு கண்ணைக் கட்டிக் கொண்டு கடலில் விழமாட்டேன் என்கிறார் »
அரசுடன் இருக்கின்றோம் என்பதற்காக கண்களை மூடிக்கொண்டு எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் எமது பக்க நியாயங்களை Read more…
தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை: – மனோ கணேசன் »
தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை சிங்கள, ஆங்கில தேசிய ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வது இல்லை. உண்மைகளை கொண்டு செல்லாதது மட்டும் இல்லை, Read more…
சிறிலங்காவின் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது – இரா.சம்பந்தன் »
சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுக்குப் பதிலளிக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக, திருகோணமலை, Read more…
‘தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்’ »
கிழக்கு, வடமத்திய, சப்பிரகமுவ மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் இன்று வியாழக்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதித் திகதி எதிர்வரும் 19ஆம் Read more…
வட, கிழக்கு காணிகளை விசேடமாக பதிவதற்கு கட்டாயபப்படுத்தும் சுற்றுநிரூபத்தை விலக்க அரசு இணக்கம் »
வடக்கு, கிழக்கில் மாகாணங்களிலுள்ள காணிகளின் விபரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்து Read more…
அமரிக்கா மற்றும் இந்தியா இலங்கை மீது அதிர்ப்த்தி »
இலங்கை அரசாங்கம் செயற்படுத்த போவதாக கூறிய, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமை மற்றும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தாமை ஆகியன குறித்து அமெரிக்க அதிருப்தி Read more…