கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீட்டில் TNA ஒருமித்த முடிவை எட்டியது »
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த முடிவுவை எட்டியதாக கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 நாட்கள் திருகோணமலையில் அனைத்து கட்சிகளின் Read more…
வட மாகாணத்தேர்தல் எதிர்வரும் 2013 செப்டெம்பர்மாதம் : ஜனாதிபதி »
வட மாகாணத்தேர்தல் எதிர்வரும் 2013 செப்டெம்பர்மாதம் நடைபெறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்து பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் யுத்தத்தின் பின் நிறைவேற்றப்படவேண்டிய பல புனருத்தாரன Read more…
யுத்த வெற்றி அனுபவத்தை பகிரும் சர்வதேச கருத்தரங்கு ஒகஸ்டில்; 63 நாடுகளுக்கு அழைப்பு »
இலங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் ‘இராணுவ கருத்தரங்கு 2012’, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. ‘நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் Read more…
நீதிமன்ற கட்டளையை சிவாஜிலிங்கம் மீறியதாக எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்: ஸ்ரீகாந்தா வாதம் »
நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு Read more…
யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள பிரிட்டன் ஆர்வம்: நேரில் ஆராய்ந்தார் தூதுவர் ஜோன் ராப்கின். »
யாழ்.மாவட்டம் தற்போது முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்குவதிலும் புதிய முதலீடுகளை இங்கு மேற் கொள்வதிலுமே பிரிட்டன் தூதுவர் அதிக அக்கறை செலுத்தியதாக Read more…
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம் »
தமிழீழ விடுதலைப் புலிகளின் சந்தேக நபரான நிமலரூபனின் மரணம் தொடர்பாக மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று கொழும்பு கோட்டை ரயில் Read more…
தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சிகள் வேட்பாளர் ஆசன ஒதுக்கீடு குறித்து பேச்சு »
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி,ஆர்.எல்.எப், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, புளொட் மற்றும் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய Read more…
கூட்டமைப்பு சார்பில் போட்டியிட விரும்புவோர் 11ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் »
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தமது விண்ணப்பத்தினை எதிர்வரும் 11ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 6 மணிக்கு Read more…
வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக டக்ளஸை நிறுத்தப் போவதில்லை!- மகிந்த »
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக கொழும்பு Read more…
யாழ். மாவட்டத்திலுள்ள சகல மீன்பிடி படகுகளையும் பதிவு செய்ய பணிப்பு »
யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்றொழில் படகுகளையும் பதியுமாறு கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளதாக யாழ். பிராந்திய நீரியல்வளத்துறைப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த Read more…