Hot News
Home » Page 3495
[advps-slideshow optset="1"]
‘தமிழீழ எல்லாளன் படை’ எனும் தலைப்பில் யாழில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்
9 Jul
2012
Written by TELO Admin

‘தமிழீழ எல்லாளன் படை’ எனும் தலைப்பில் யாழில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் »

வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் “தமிழீழ எல்லாளன் படை“ என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் விடுமுறை என்பதால் Read more…

த.தே.கூட்டமைப்பு- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல்
9 Jul
2012
Written by TELO Admin

த.தே.கூட்டமைப்பு- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல் »

தேர்தல் தொடர்பாக த.தே.கூட்டமைப்பிற்கும்  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் இடையில் சந்திப்பு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் மட்டக்களப்பை தளமாகக் கொண்ட  நல்லாட்சிக்கான மக்கள் Read more…

‘இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட புலிகளே அதிகம்’
9 Jul
2012
Written by TELO Admin

‘இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை விட புலிகளே அதிகம்’ »

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பினரும் தமது நலன்கள் சார்ந்த உள்நோக்கத்தோடு மிகைப்படுத்திக் கூறிவருவதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read more…

5 கோரிக்கைகளை முன்வைத்து இன அழிப்புக்கு எதிராக, ஒலிம்பிக்கின் இறுதி நாள் வரை உண்ணாவிரதப் போராட்டம்
9 Jul
2012
Written by TELO Admin

5 கோரிக்கைகளை முன்வைத்து இன அழிப்புக்கு எதிராக, ஒலிம்பிக்கின் இறுதி நாள் வரை உண்ணாவிரதப் போராட்டம் »

5 கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் Read more…

எங்களுடன் இணைந்து போட்டியிடுங்கள் அல்லது தனித்து போட்டியிடுங்கள் அரசுக்கு முண்டு கொடுத்தால் அது ஆபத்தாக முடியும் முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை
8 Jul
2012
Written by TELO Admin

எங்களுடன் இணைந்து போட்டியிடுங்கள் அல்லது தனித்து போட்டியிடுங்கள் அரசுக்கு முண்டு கொடுத்தால் அது ஆபத்தாக முடியும் முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை »

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிட வேண்டும் இல்லையேல் தனித்துப் போட்டியிட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Read more…

தமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம் – அரசின் அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்: மன்னார் சத்தியாக்கிரகத்தில் அடைக்கலநாதன் சூளுரை.
8 Jul
2012
Written by TELO Admin

தமிழர்களை அடக்கி ஆள ஒருபோதும் இடமளியோம் – அரசின் அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்: மன்னார் சத்தியாக்கிரகத்தில் அடைக்கலநாதன் சூளுரை. »

எங்கள் இனத்தை அடிமை இனமாக அரசு பார்ப்பதால் தான், காணி அபகரிப்பு, மீனவர் மீதான பாஸ் கெடுபிடி, தமிழ் அரசியல் கைதிகள் மீதான கொலைக் கொடூரம் என்பவற்றைத் திட்டமிட்டு Read more…

இந்த நாட்டை சுரண்டி சுரண்டி திகட்டிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்களை சுரண்டுவது திகட்டாது.
8 Jul
2012
Written by TELO Admin

இந்த நாட்டை சுரண்டி சுரண்டி திகட்டிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு நாட்டு மக்களை சுரண்டுவது திகட்டாது. »

நாட்டில் வாழ்வது வெட்கப்பட வேண்டிய விடயமாக மாறக் கூடிய அபாயம் நிலவி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேல் மட்ட அரசியல்வாதிகள் Read more…

குழப்பங்களை விளைவிக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் – மஹிந்த
8 Jul
2012
Written by TELO Admin

குழப்பங்களை விளைவிக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் – மஹிந்த »

ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரசாரம் செய்து வருவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்தள்ளார்.ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இவ்வாறு பிரசாரம் Read more…

கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரசுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த சம்பந்தன் ஆர்வம்
8 Jul
2012
Written by TELO Admin

கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரசுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த சம்பந்தன் ஆர்வம் »

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் Read more…

1983 கறுப்பு ஜூலை – அரசியல் கைதிகள் படுகொலைக்கு பின் – இன்றும் தொடரும் படுகொலை:பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
8 Jul
2012
Written by TELO Admin

1983 கறுப்பு ஜூலை – அரசியல் கைதிகள் படுகொலைக்கு பின் – இன்றும் தொடரும் படுகொலை:பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை »

1983 கறுப்பு ஜூலை அன்று அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணியை, தங்கதுரை, ஜெகன் ஆகியோரை சிறையில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலைசெய்தார்கள் சிங்கள ராணுவ காடையர்கள், இன்று இருபத்தி Read more…