வெடியரசன் கோட்டையில் கைவைத்தால் தீவக மக்கள் கிளர்ந்தெழுவார்கள்!ரெலோ விந்தன் »
சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டை பௌத்த பன்சலையாக்க நினைத்தால் சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி எதிர் நகர்வுகளை மேற்கொள்வேம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் Read more…
எல்லை நிர்ணய ஆணைக்குழுவில், சிறுபான்மை இன பிரதிநிதிகள் எவருமில்லை »
அரசாங்கம் புதிதாக நியமித்த எல்லை நிர்ணய ஆணைக்குழு வில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான Read more…
ஒற்றுமை அவசியம்; தமிழர்களை இந்தியா கைவிடாது: கூட்டமைப்பிடம் தெரிவித்தார் ஜெய்சங்கர்! »
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (7) நடைபெற்றது.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை சந்திப்பு நடந்தது.
இந்த Read more…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது அவசியமாகும் – ஜெய்சங்கரிடம் பிரதமர் தெரிவிப்பு »
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது அவசியமாகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்த மீளவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவது கட்டாயமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார Read more…
எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..! »
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே விஷேட சந்திப்பு நேற்று (06.01.2021) Read more…
ரணிலை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..! »
கொவிட் வைரஸ் பரவலினால் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுமே பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில் இலங்கை மற்றும் இந்தியா பொருளாதார ரீதியில் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் தடுப்பூசியை Read more…
கொரோனா மரணங்கள் 222 ஆக அதிகரிப்பு »
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 222 ஆக Read more…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..! »
இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நல்லெண்ண அடிப்படையில் இந்த சந்திப்பு இன்று (07.01.2021) இடம்பெற்றுள்ளது.
மலையகத்தின் எதிர்கால அபிவிருத்தி Read more…
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபாருங்கள் »
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஆணைக்குழுவின்www.election.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசிக்குமாறு பொதுக்களுக்கு Read more…
இந்திய வெளிவிவகார அமைச்சர் – தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு »
இன்று முற்பகல் கொழும்பு இந்தியா இல்லத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாடியது. கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவில் பிரதி தலைவர் Read more…