Hot News
Home » Page 5
[advps-slideshow optset="1"]
ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன் இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்! உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்குக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பிவைப்பு
7 Jan
2021
Written by TELO Admin

ஆர்னோல்ட் மற்றும் மணிவன்னன் இருவரும் மேயராகத் தகுதியற்றவர்கள்! உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்குக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் அனுப்பிவைப்பு »

யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரைப் போட்டியிட அனுமதித்தமை சட்டத் தவறு எனத் தெரிவித்து வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.பற்றிக் டிரஞ்சனுக்கு Read more…

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு
6 Jan
2021
Written by TELO Admin

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு »

இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வௌியிடப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட நாடாக நிலைபேறான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நோக்கி நகர வேண்டுமாயின், புதிய அரசியலமைப்பொன்று அவசியம் என கூட்டமைப்பு விடுத்துள்ள Read more…

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்;13வது திருத்தம் அமுல்ப்படுத்த வேண்டும்: இந்திய வெளிவிவகார அமைச்சர்!
6 Jan
2021
Written by TELO Admin

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்;13வது திருத்தம் அமுல்ப்படுத்த வேண்டும்: இந்திய வெளிவிவகார அமைச்சர்! »

தமிழ் மக்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் உள்ளடங்கலான தீர்வைப்பெற்றுக்கொடுப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி, அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான Read more…

UNHRC இல் இலங்கைக்கு “IIIM” ஐ உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை கொண்டுவரவும் 100 தமிழ் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
6 Jan
2021
Written by TELO Admin

UNHRC இல் இலங்கைக்கு “IIIM” ஐ உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை கொண்டுவரவும் 100 தமிழ் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது »

இலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் பிரித்தானியாவில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன.

எதிர்வரும் Read more…

COVID-19 தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும்: ஜெய்சங்கர் தெரிவிப்பு
6 Jan
2021
Written by TELO Admin

COVID-19 தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும்: ஜெய்சங்கர் தெரிவிப்பு »

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து Read more…

1000 ரூபா சம்பளம் கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு
6 Jan
2021
Written by TELO Admin

1000 ரூபா சம்பளம் கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு »

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு Read more…

மாகாண சபை முறை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு
6 Jan
2021
Written by TELO Admin

மாகாண சபை முறை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு »

13 ஆவது அரசியல் அமைப்புக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை வழங்கும். மாகாணசபை முறைமை தற்போதுள்ள நிலையிலேயே இருக்க வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் Read more…

மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது
6 Jan
2021
Written by TELO Admin

மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது »

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219 ஆக Read more…

கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் – அமைச்சர்கள் ஜெயசங்கர் – டக்ளஸ் நம்பிக்கை
6 Jan
2021
Written by TELO Admin

கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் – அமைச்சர்கள் ஜெயசங்கர் – டக்ளஸ் நம்பிக்கை »

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, Read more…

மோதிக்கொண்டு பிரிந்திருப்பதா ? ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா ? என சிந்திக்க வேண்டும் – அலி சப்ரி
6 Jan
2021
Written by TELO Admin

மோதிக்கொண்டு பிரிந்திருப்பதா ? ஒன்றிணைந்து முன்னேறிச் செல்வதா ? என சிந்திக்க வேண்டும் – அலி சப்ரி »

ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தொடர்ந்து பிரிந்திருப்பதா, ஒன்றிணைந்து முன்னேறி செல்வதா என்று நாம் சிந்திக்க வேண்டும். பழைய விடயங்களை மறந்து இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளர்ப்பதற்கான இடமாக இந்த பாராளுமன்றத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் Read more…