நல்லூரான் செம்மணி வளைவு’ பொங்கல் தினத்தன்று திறப்பு »
நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் புதிதாக பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட ‘ நல்லூரான் செம்மணி வளைவு’ எதிர்வரும் Read more…
இலங்கைக்கான சீன தூதுவர் அஜித் நிவாட் கப்ராலுடன் கலந்துரையாடல் »
இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை நேற்று (04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு துறைமுக Read more…
மாத்தளை, களுத்துறையில் இரண்டு கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது »
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக Read more…
போர் குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர »
இறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் என அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்திற்க்கு வாக்குறுதி வழங்கியிருந்தார் என முன்னாள் Read more…
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் நாட்டை வந்தடைந்தார் »
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி Read more…
21 ஆம் திகதி விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க »
சுகாதார விதிமுறைகளுக்கமைய இம் மாதம் 21 ஆம் திகதி முதல் உத்தியோகப் பூர்வமாக விமான நிலையங்களை திறக்கவுள்ளதாக தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு Read more…
அன்புக்கும் மரியாதைக்குமுரிய தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஆசான் பொ.ஐங்கரநேசன் அவர்களுக்கு….. »
நல்லூர் பிரதேச சபையில் தங்கள் சுயேட்சை குழுவின் நிலைப்பாடு பற்றிய ஊடக அறிக்கையினை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்தேன். அது சம்மந்தமாக தங்களுக்கும் , தங்களையும் என்னையும் தீர்மானிக்கும் சக்தியான மதிப்பார்ந்த மக்களுக்கும் Read more…
இந்திய வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தரவுள்ளார் »
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நாளை (05) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய Read more…
மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது »
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக பதிவான இரு மரணங்களும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஆண்கள் என்றும் அவர்கள் 71 மற்றும் 86 Read more…
யாழ் மாணவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த உள்நுழைவுத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது »
உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த உள்நுழைவுத் தடை மனிதாபிமான அடிப்படையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. Read more…