இம்மாதம் விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க »
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இம்மாதத்தில் விமான நிலையத்தை சுற்றுலா பிரயாணிகளுக்காக உத்தியோகபூர்வமாக திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. விமான நிலையத்தை திறக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என Read more…
’அலி சப்ரியை கைது செய்க’ »
மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுவதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் நடைபெற்ற Read more…
சிலரது கனவு முதல்வர் கனவு- பலரது கனவு தேசக் கனவு: மணிவண்ணனுக்கு சுகாஸ் சாட்டையடி »
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் கொட்டும் மழைக்கும், கொடும் பனிக்கும், சுட்டெரிக்கும் வெயிலுக்கும் மத்தியில் 1400 நாட்களைக் கடந்து வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் எந்தக் கட்சி காணாமல் Read more…
‘சூப்பர் முஸ்லிம்’ பெயரிலான குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை »
கல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் ‘சூப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் Read more…
‘மணித் தோழர் இனி எங்கள் உயிர்த்தோழர்’: சேர்ந்தே கலக்குவோமென்கிறது ஈ.பி.டி.பி! – தமிழ் பக்கம் »
‘மணித் தோழரும், மயூரன் தோழரும் இனி எங்கள் ஆட்கள் தானே… அடுத்த வரவு செலவு திட்டத்தை இரு தரப்பும் சேர்ந்தே தயாரிப்போம்’ என ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மூத்த பிரமுகர் Read more…
தந்தை செல்வா காலத்தில் துரையப்பா; இப்பொழுது மணிவண்ணன்: தமிழர்களிற்கு இது புதிதல்ல என்கிறார் மாவை! »
யாழில் இரண்டு உள்ளூராட்சிசபைகளை இழந்தமை எதிர்பாராத நிகழ்வு. மணிவண்ணன் இந்த விடயத்தில் நேர்மையாக செயற்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.
யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் Read more…
ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் ´மாகாண சபைகளை ஒழிப்பு செய்யும் திட்டத்தை காப்பாற்ற தலையிடுங்கள்: மோடியை வலியுறுத்தும் தி.மு.க! »
ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் ´மாகாண ஒழிப்பு´ திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அது, இந்திய – இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர Read more…
இலங்கையில் கொரோனா மரணங்கள் 204 ஆக அதிகரித்துள்ளது! »
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 204 ஆக Read more…
மாகாண சபைகளை இரத்து செய்வது தீயுடன் விளையாடுவதைப் போன்றது: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை »
மாகாண சபைத் தேர்தலில் எதிர்பார்க்கும் அளவு வேட்பாளர்களை தமது கட்சிக்கு ஒதுக்குவதற்கு ஆளுங்கட்சி தவறினால், தனித்துப் பயணிப்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால Read more…
சுமந்திரனின் கூற்றை நிராகரிக்கின்றேன்: உரிய பதில் வழங்குவேன் என்கிறார் மாவை »
நான் தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்கவில்லை. சுமந்திரன் கூற்றை நான் நிராகரிக்கின்றேன். இதற்கு உரியவாறு பதில் வழங்குவேன் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் Read more…