Hot News
Home » தற்போதைய செய்திகள்
[advps-slideshow optset="1"]
பிள்ளையான் மீதான வழக்கை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு
11 Jan
2021
Written by TELO Admin

பிள்ளையான் மீதான வழக்கை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையை கைவிட சட்டமா அதிபர் திணைக்களம் முடிவுசெய்துள்ளது.

அதன்படி Read more…

கிழக்கு முனையத்தின் பாதுகாப்பிற்காக புதிய அமைப்பு
11 Jan
2021
Written by TELO Admin

கிழக்கு முனையத்தின் பாதுகாப்பிற்காக புதிய அமைப்பு »

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய பேரவை எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன இணைந்து இந்த அமைப்பை ஸ்தாபித்துள்ளன.

Read more…

வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹரத்தால் – முஸ்லிம் சமூகமும் ஆதரவு !
11 Jan
2021
Written by TELO Admin

வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹரத்தால் – முஸ்லிம் சமூகமும் ஆதரவு ! »

யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு கண்டத்தை வெளியிடும் வகையில் இன்று வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் Read more…

இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும்
11 Jan
2021
Written by TELO Admin

இடைநிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் »

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் நாளை (12) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம், களனிவௌி மார்க்கம் மற்றும் வடக்கு மார்க்கத்தில் ரயில் Read more…

இலங்கையில் கொரோனா மரணங்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது
11 Jan
2021
Written by TELO Admin

இலங்கையில் கொரோனா மரணங்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது »

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக Read more…

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தியுள்ளது
11 Jan
2021
Written by TELO Admin

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தியுள்ளது »

மாகாண சபை தேர்தலை நடத்துவதில் உள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு கண்டு தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தியுள்ளது.என Read more…

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வை.கோ உள்ளிட்ட 300 பேர் கைது!
11 Jan
2021
Written by TELO Admin

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வை.கோ உள்ளிட்ட 300 பேர் கைது! »

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளியவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 300 Read more…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க நல்லூார் பிரதேசசபை அனுமதி
11 Jan
2021
Written by TELO Admin

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க நல்லூார் பிரதேசசபை அனுமதி »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மீளவும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை உத்தியோகபூர்வமாக அமைக்க, நல்லூார் பிரதேச சபை இன்று(11) அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை Read more…

தமிழ்நாட்டின் அழுத்தமே தூபியை மீள அமைக்க காரணம் – துணைவேந்தர்
11 Jan
2021
Written by TELO Admin

தமிழ்நாட்டின் அழுத்தமே தூபியை மீள அமைக்க காரணம் – துணைவேந்தர் »

தமிழ்நாட்டில் எழுந்துள்ள பெரும் எதிர்ப்பு அலைகள் காரணமாகவே தூபியை மீள அமைப்பதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”யாழ். பல்கலைக்கழகத்தில் Read more…

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவுத் தூபி உடைப்புக்கு யாழ் மாநகர பிரதி முதல்வரும் ரெலோ யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் து.ஈசன் கண்டனம்.
10 Jan
2021
Written by TELO Admin

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவுத் தூபி உடைப்புக்கு யாழ் மாநகர பிரதி முதல்வரும் ரெலோ யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளர் து.ஈசன் கண்டனம். »

மறுக்கப்பட்ட உரிமைக்காக போராடிய எம் இனத்தின் மாபெரும் விடுதலைப் போராட்டத்தை முள்ளிவாய்க்கால் வரை பல்வேறு சதிகள் மூலம் மௌனிக்க வைத்த இலங்கை அரசாங்கம் அந்த கால கட்டத்தில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட Read more…