ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத வீரவன்ஸ »
href=”http://telo.org/?attachment_id=42750″ rel=”attachment wp-att-42750″>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள தான் சில தினங்கள் முயற்சித்த போது அது வெற்றியளிக்கவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ Read more…
தொழிலில் ஈடுபட பட்டதாரிகள் 55 வீதமான தகுதியை மட்டுமே கொண்டுள்ளனர்: உயர்கல்வி அமைச்சு »
இலங்கை பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்ற மாணவர்கள், தொழில் வாய்ப்புகளில் ஈடுபட 55 வீதமான தகுதியை மாத்திரமே கொண்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த Read more…
ஆசிரியையை மண்டியிட வைத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு சிறைத் தண்டனை »
பாடசாலை ஆசிரியை மண்டியிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ஆனந்த சரத் குமார, புத்தளம் Read more…
யானைகளின் தாக்குதல் தொடர்ந்தால் மக்களே தீர்மானம் எடுப்பர்: அரியம் எம்.பி »
மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடிக்குமாக இருந்தால், பொது மக்களாலேயே இதற்கான தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு Read more…
அரசாங்கத்தை அகற்றும் முக்கிய கட்டம்: குணதாச அமரசேகர எச்சரிக்கை »
எதிர்வரும் ஜூன் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணை ஆணைக்குழு வருவதற்குள் வடக்கை சுதந்திரமாக்கும் நடவடிக்கைகளை தோற்கடிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய Read more…
வட மாகாண ஆளுநராக படை அதிகாரிகள் வேண்டாம்: எம்.ஏ. சுமந்திரன் »
வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு படை அதிகாரிகளை நியமிப்பதை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு எதிர்க்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாழங்குடா மண்முனை ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ ஆரம்பமும் இருவெட்டு வெளியீடும்… »
தாழங்குடா மண்முனை ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ ஆரம்ப நிகழ்வும் இருவெட்டு வெளியீட்டு நிகழ்வும் இன்று ஆலய தர்மகர்த்தாவும் பூசகருமாகிய ரமேஸ் அவாகளின்; Read more…
மே.18 அஞ்சலியை தடுக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன் »
முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை மே-18 ஆம் திகதி; நினைவு கூறவிருக்கின்ற நிலையில் அந்த நினைவு கூறும் நிகழ்வுகளை தடுக்கின்ற செயற்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்பட்டு Read more…
விக்னேஸ்வரனுக்கு இந்தியா அழைப்பு! தேர்தல் முடிவுக்குப் பின்னர் முதலமைச்சரின் பயணம் சாத்தியம்! »
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான இணைச் செயலாளரினால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என Read more…
ஜெயரத்னவின் கருத்தால் சீனாவுடன் முறுகல்! தடுக்க பீரிஸ் முயற்சி »
இலங்கை பிரதமர் டி எம் ஜெயரத்னவின் கருத்தினால் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைமையை தணிக்கும் அறிக்கை ஒன்றை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது
வெசாக தின நிகழ்வுகளுக்காக தற்போது Read more…