மன வருத்தத்தில் நாமல்: இளைஞர் மாநாட்டை புறக்கணித்து வெளிநாடு பயணம் »
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள மன வருத்தம் காரணமாக அம்பாந்தோட்டையில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளால் மறைத்து வைத்திருந்த பெருந் தொகை தோட்டக்கள் மீட்பு »
வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் ஒன்றில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந் தொகை கைத்துப்பாக்கி தோட்டக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முல்லைத்தீவு Read more…
வெலிவேரிய சம்பத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு மீண்டும் பதவி »
கம்பஹா வெலிவேரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, பதவிகளில் Read more…
வவுணதீவில் காட்டு யானை தாக்குதலில் 25 வீடுகள் சேதம் »
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில் 6 கிராமங்களில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. காட்டு யானை தாக்குதலில் வீடுகள் Read more…
சர்வதேச விசாரணையை தவிர அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற தயார்!- மகிந்த ராஜபக்ச »
ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்த பரிந்துரைகளில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த Read more…
வெலிக்கடை சிறையில் இருக்கும் நபரின் போதைப்பொருள் விற்பனையாளர் கைது »
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் நடத்தி வந்த போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய விற்பனையாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தினபுரி நகருக்கு முச்சக்கர வண்டியில் Read more…
யாழ்.குடாநாட்டில் 800 தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்க திட்டம் »
800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று Read more…
வேலூர் சிறையில் நளினி – முருகன் சந்திப்பு »
வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நளினி முருகன் இருவருக்குமிடையே இன்று சந்திப்பு இடம்பெற்றது. வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நளினி – முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் Read more…
பூசையில் ஈடுபட்டவர்கள் மீது குளவி தாக்குதல்: 30 போ் வைத்தியசாலையில் அனுமதி »
ஹட்டன் டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 30 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கோயாவில் அமைந்துள்ள ஆலயத்தில் பூசை ஒன்றில் கலந்து கொண்டவர்களே இன்று Read more…
மக்கள் அரசியல்வாதிகளுடைய பிள்ளைகளின் நடத்தைகளை வெறுக்கின்றனர்: ஹிருணிக்கா »
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளின் நடத்தைகள் குறித்து மக்கள் அருவருப்புடனே பேசி வருவதாக ஆளும் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் Read more…