நாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு »
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறை 3.9 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மனன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் Read more…
மட்டக்களப்பில் கனமழை: பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின »
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் Read more…
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் பாரபட்சம் !ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் »
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகள் குறித்தான கலந்துரையாடல்கள், திட்டமிடல்கள் எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்ததாக அமைந்திருக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ இயக்கம் சார்பாக மட்டக்களப்பு மாவட்ட Read more…
’சுமந்திரன் கூறியது அப்பட்டமான பொய்’ »
ஐ. நா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடர் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு, நான் தற்போது அனுமதி அளித்துள்ளதாகக் கூறியிருப்பது, அப்பட்டமான பொய்; Read more…
மாகாணத் தேர்தலுக்கு தயாராகும் பசில் – முதலமைச்சர்கள் யார் என்பதையும் தீர்மானித்துள்ளார் »
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலமைச்சர்கள் யார் என்பதை அவர் தீர்மானித்துள்ளதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபைத் தேர்தலை Read more…
கருணா அம்மான்: சிங்கள கட்சிகளை விடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைய விரும்புவது ஏன்? »
இலங்கையிலுள்ள தேசிய கட்சிகளுடன் இணைந்து, தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு கிடையாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை… உண்மையான வெற்றியாளர்கள் யார்? »
யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் தெரிவு முடிந்து விட்டது.
அரசியல் என்றாலே, சூது, குழிபறிப்பு, துரோகம் போன்ற கருப்பு பக்கங்கள் இருக்கும் என்பார்கள். இது அத்தனையும் யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் இடம்பெற்றது.
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய இரா. சம்பந்தன் »
நான் நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து நேற்று மாலை வீடு திரும்பி விட்டேன்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மூத்த அரசியல் தலைவரான Read more…
ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது ? எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்து தெரிவிக்கிறார் கஜேந்தி்ரகுமார் »
உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைபேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஜெனிவா விடயங்களை எவ்வாறு Read more…
மாகாண சபை முறைமையை நீக்குவதா அல்லது நீட்டிப்பதா என ஆராய்கிறது அரசாங்கம் – கம்மன்பில »
இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பின் முதலாவது வரைபை அரசாங்கம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், மாகாணசபை முறைமைக்கு என்ன செய்வது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் Read more…