Hot News
Home » Page 10
[advps-slideshow optset="1"]
இவ் வருட பாதிட்டு வேலை இவ்வாண்டுக்குள்” இரவும் இயங்கிய வலி கிழக்கு பிரதேச சபை ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் அறிவிப்பு
31 Dec
2020
Written by TELO Admin

இவ் வருட பாதிட்டு வேலை இவ்வாண்டுக்குள்” இரவும் இயங்கிய வலி கிழக்கு பிரதேச சபை ரெலோ யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் அறிவிப்பு »

இன்றுடன் நிறைவுறும் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு முன்னெடுக்கப்படாதுள்ள அபிவிருத்தி வேலைகளை அவ்வாண்டுக்குள்ளேயே ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் அலுவலகப் பணிகள் இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனாத் Read more…

யாழ் மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா – மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிவிப்பு
31 Dec
2020
Written by TELO Admin

யாழ் மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா – மாவை சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிவிப்பு »

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை இழந்திருந்தாலும் சபையில் தொடர்ந்து வரும் வரவு செலவுத் திட்டம் உட்பட அனைத்து விடயங்களையும் ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் ஆராய்ந்தே Read more…

புதிய ஆண்டில் சாந்தி சமாதானத்திற்காக போராட வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்! ரெலோ தலைவர் செல்வம்
30 Dec
2020
Written by TELO Admin

புதிய ஆண்டில் சாந்தி சமாதானத்திற்காக போராட வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்! ரெலோ தலைவர் செல்வம் »

புதிய ஆண்டில் சாந்தி சமாதானத்திற்காக போராட வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான தெரிவித்துள்ளார்.அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச் Read more…

கொரோனாவை வைத்து கல்முனையில் அரசியல் நாடகமா..? Dr டாக்டர் சுகுணன் 24 மணிநேரம் கடமையாற்றும் அதிகாரியென பாராட்டு
30 Dec
2020
Written by TELO Admin

கொரோனாவை வைத்து கல்முனையில் அரசியல் நாடகமா..? Dr டாக்டர் சுகுணன் 24 மணிநேரம் கடமையாற்றும் அதிகாரியென பாராட்டு »

கொரோனாவை வைத்து கல்முனையில் அரசியல் நாடகம் அரங்கேறிவருகிறது. பொதுமக்கள் எம்மிடம் விடுத்த வேண்டுகோளையேற்று மேயரிடமும் சுகாதாரபணிப்பாளரிடமும் பொலிசாரிடமும் சென்று மகஜர்களை வழங்கி மாநகர முடக்கத்தின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினோம்.பின்பு அவர்கள் கொழும்புக்கு Read more…

2021 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05 ஆம் திகதி
30 Dec
2020
Written by TELO Admin

2021 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 05 ஆம் திகதி »

அடுத்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (30) முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய Read more…

மேலும் 4 கொவிட் மரணங்கள்! – மட்டக்களப்பில் ஒருவர் பலி!எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு
30 Dec
2020
Written by TELO Admin

மேலும் 4 கொவிட் மரணங்கள்! – மட்டக்களப்பில் ஒருவர் பலி!எண்ணிக்கை 199 ஆக அதிகரிப்பு »

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 ஆக Read more…

‘தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?’: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
30 Dec
2020
Written by TELO Admin

‘தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா?’: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் »

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30.12.2020) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியை கோரி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதோடு, மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா Read more…

டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்த 10 பேரையும் கட்சியில் இருந்து நீக்குவோம்
30 Dec
2020
Written by TELO Admin

டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்த 10 பேரையும் கட்சியில் இருந்து நீக்குவோம் »

எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மணிவண்ணனை ஆதரித்து, கட்சியினுடைய கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து Read more…

யாழில் இன்றும் 9 பேருக்கு கொரோனா
30 Dec
2020
Written by TELO Admin

யாழில் இன்றும் 9 பேருக்கு கொரோனா »

யாழ்ப்பாணத்தில் இன்றும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் 240 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட Read more…

மாகாணசபை முறைமை தொடர்பில் இலங்கைக்கு தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது – சுதந்திர கட்சி
30 Dec
2020
Written by TELO Admin

மாகாணசபை முறைமை தொடர்பில் இலங்கைக்கு தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது – சுதந்திர கட்சி »

மாகாணசபை முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்துவதா இல்லையா என்பது எம்மால் தன்னிச்சையாக எடுக்கப்படக் கூடிய தீர்மானம் அல்ல. இவ்விடயம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாக தீர்மானிக்கப்பட வேண்டியதொன்றாகும். அவ்வாறில்லை என்றால் சர்வதேச மட்டத்தில் Read more…