யாழ். மானிப்பாயில் 5வது தடவையாக வெசாக் வலயம் »
யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் 5வது தடவையாக இம்முறையும் வெசாக் வலயம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
“யாப்பா பட்டுனய் தஹம் அமாவய்” என்னும் தொனிப்பொருளில் மே 14ம் திகதி முதல் 16ம் Read more…
அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் – ஜனாதிபதி »
அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் Read more…
புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் – அரசாங்கம் »
புதிய பொலிஸ் பிரிவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மத விவகாரங்கள் தொடர்பில் விசரணை நடாத்தும் நோக்கில் புதிய பொலிஸ் பிரிவொன்று அண்மையில் Read more…
முன்னாள் போராளிகளுக்கான உதவி திட்டங்களில் விரிவாக்கம் – சர்வதேச செஞ்சிலுவை சங்கம் »
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கான உதவி திட்டங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விரிவுப்படுத்தவுள்ளது
உலகளாவிய ரீதியில் சர்வதேச செஞ்சிலுவை நாள் இன்று கொண்டாடப்பட்டது
இதன்போது கொழும்பில் உள்ள ஊடகம் Read more…
கனடாவில் தமிழர் அமைப்புக்கள் ஒன்றுபட்டு முன்னெடுக்கும் நிகழ்வு: மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் »
முள்ளிவாய்க்கால் தமிழனப் படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன.
இதனை கடந்த 6ம் திகதி செவ்வாய்கிழமை Read more…
மே-18 கேளிக்கை நாள் அல்ல! அது துக்க நாள்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு »
ஈழத்தமிழினத்தின் மீதான சிங்கள அரசினது உச்சகட்ட இனப்படுகொலை நடந்தேறிய மே18ம் நாளினை ஒர் கேளிக்கை நாளாக கொள்ளாமல் துக்க நாளாக கொண்டு, சென்னையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஐபிஎல் Read more…
துக்க தினமான மே 18 அன்று வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்துங்கள்: அமைச்சர் டெனீஸ்வரன் வேண்டுகோள் »
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன்; இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 18 Read more…
வரி மோசடி வழக்கு: முன்னாள் துணை ஆணையருக்கு 102 ஆண்டுகள் சிறை »
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் துணை ஆணையர் ஜி.எஸ் ஜயதிலக்கவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று 102 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வரி மோசடியில் Read more…
இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் புழல் சிறையில் அடைப்பு »
சென்னையில் பதுங்கி இருந்த இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீசார் விசாரணைக்கு எடுத்து இன்றுடன் 3 நாட்கள் முடிவடைந்தது. இதனையடுத்து ஜாகீர் Read more…
மட்டக்களப்பில் சுழல்காற்று, மழையினால் மரங்கள் முறிந்து, வீடுகள் சேதம்! »
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பதுளை வீதிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு வீசிய பலத்த மழையுடன் கூடிய சுழல் காற்றினால் மரங்கள் முறிந்து வீடுகள், படை முகாம் Read more…