ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜேன்ஸுக்கு எதிராக பிடியாணை »
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தொடர்பில் தவறான Read more…
பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் அக்கறை செலுத்த வேண்டும்!- மனோ கணேசன் »
எதிரணியின் பொது வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் அசமந்தமாக இருக்கக் கூடாது. அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி Read more…
கூட்டமைப்பினரை கைது செய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை »
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு Read more…
மூன்று புதிய நீதியரசர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் »
உயர்நீதிமன்ற நீதியரசர்களாக மூன்று பேர் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்கள் நேற்று புதன்கிழமை அலரி மாளிகையைில் சத்தியப் பிரமாணம் செய்து Read more…
மத விவகார பொலிஸ் பிரிவினை வெசாக் தினத்திற்கு முன் கலைக்க வேண்டும்! !ராவணா சக்தி கோரிக்கை »
மத விவகாரங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவினை உடனடியாக கலைக்க வேண்டும்.இல்லையேல் மோசமான பின் விளைவுகளை அனைவரும் எதிர்கொள்ள வேண்டிவரும் என ராவணா சக்தி அமைப்பு Read more…
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது »
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். வெலிகந்த மஹாவலிதென்ன சிங்கப்புரஎ என்னும் இடத்தில் வைத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை அகதி பிள்ளைகளும் தாய்மாரும் இராமேஷ்வரம் முகாமில் தங்கவைக்க ஏற்பாடு »
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ள இரண்டு குடும்பங்களின் தாய்மார் அவர்களின் பிள்ளைகளுடன் மண்டபம் அகதிமுகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை Read more…
நியூஸிலாந்து இலங்கையுடன் புதிய விமான போக்குவரத்து உடன்படிக்கை »
நியூஸிலாந்து புதிதாக இலங்கை உட்பட்ட 14 நாடுகளுடன் வான்வெளி உடன்படிக்கைகளை செய்து கொள்ளவுள்ளது. இலங்கையை தவிர பின்லாந்து சவூதி, எத்தியோப்பியா, ஷம்பியா போன்ற நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு »
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையதினம் அவசர சந்திப்பு ஒன்றுக்கு அழைத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து Read more…
இலங்கையையும் மாலைதீவையும் இந்திய புலனாய்வு பிரிவு கண்காணிப்பு »
தென்னிந்தியாவை தாக்குதல் மையமாகக் கொண்டு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையையும் மாலைதீவையும் பயன்படுத்துவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து இந்த இரண்டு நாடுகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அவர்களை Read more…