Hot News
Home » Page 2961
[advps-slideshow optset="1"]
கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை: 10 பொலிஸ் குழுக்கள் நியமனம்- ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை
8 May
2014
Written by TELO Media Team 1

கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை: 10 பொலிஸ் குழுக்கள் நியமனம்- ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை »

குருநாகலில் பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரிக்க 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். கடந்த 6ம் திகதி அதிகாலை Read more…

சர்வதேசம் எம்முடன் இருக்கிறது – செல்வம் எம்பி
8 May
2014
Written by TELO Admin

சர்வதேசம் எம்முடன் இருக்கிறது – செல்வம் எம்பி »

மக்களின் விடுதலை என்ற சிந்தனை மட்டுமே எமக்கு இருக்குமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வலுவான கட்சியாக இருக்கும். இல்லாவிட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடவுளால் கூட காப்பாற்ற Read more…

எமது பாதைகள் வேறாக இருக்கலாம். எமது பயணம் ஒன்றாக இருக்க வேண்டும்
8 May
2014
Written by TELO Admin

எமது பாதைகள் வேறாக இருக்கலாம். எமது பயணம் ஒன்றாக இருக்க வேண்டும் »

மக்களுக்காக விடுதலையைப் பெற்றுக் கொள்வதற்காக எமக்குள் இருக்கும் பகைமை உணர்வை மறந்து விட்டு ஒன்றாகச் சேர்வதன் மூலம் தான் இதனை எட்ட முடியும். எமது பாதைகள் வேறாக இருக்கலாம். Read more…

இலங்கையில் மேலும் வன்முறைக்கான ஏதுக்கள்!- கனடா எச்சரிக்கை
7 May
2014
Written by TELO Media Team 1

இலங்கையில் மேலும் வன்முறைக்கான ஏதுக்கள்!- கனடா எச்சரிக்கை »

இலங்கையில் மேலும் வன்முறைகள் இடம்பெற ஏதுக்கள் உள்ளதாக கனடா எச்சரித்துள்ளது. இன்னர் சிட்டி பிரஸ் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் கனேடிய அலுவலகத்தில் Read more…

விக்னேஸ்வரனே ஜனாதிபதி பொதுவேட்பாளராக தகுதியானவர்!!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
7 May
2014
Written by TELO Media Team 1

விக்னேஸ்வரனே ஜனாதிபதி பொதுவேட்பாளராக தகுதியானவர்!!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு »

வடமாகாண முதலமைச்சரே ஜனாதிபதி பொதுவேட்பாளர் நிலைக்கு தகுதியானவர். அவரை பொதுவேட்பாளராக தெரிவு செய்வதன் மூலம் எதிர்ககட்சிகளின் பொதுவேட்பாளர் தேடும் படலத்துக்கு விடை கிடைக்கும் என்று தமிழ் தேசியக் Read more…

சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டுக்காக 300 மில்லியன் ஒதுக்கீடு!
7 May
2014
Written by TELO Media Team 1

சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டுக்காக 300 மில்லியன் ஒதுக்கீடு! »

இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இலங்கை உச்சநீதிமன்றத்தில் Read more…

500 மில்லியன் நஷ்டஈடு கோரி பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்கு
7 May
2014
Written by TELO Media Team 1

500 மில்லியன் நஷ்டஈடு கோரி பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்கு »

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன் பொது பல சேனாவிற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் Read more…

சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டுக்காக 300 மில்லியன் ஒதுக்கீடு!
7 May
2014
Written by TELO Media Team 1

சம்பூர் இடம்பெயர்ந்த மக்களுக்கு இழப்பீட்டுக்காக 300 மில்லியன் ஒதுக்கீடு! »

இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தில் Read more…

மக்களுக்கு செலுத்துவதாகக் கூறி பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள்! பல்கலை. மாணவர்களிடம் யாழ். தளபதி
7 May
2014
Written by TELO Media Team 1

மக்களுக்கு செலுத்துவதாகக் கூறி பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள்! பல்கலை. மாணவர்களிடம் யாழ். தளபதி »

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்க முடியாது. அப்படி அனுஷ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் முன்னெடுங்கள் என பல்கலை மாணவர்களிடம் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி Read more…

விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தடையாக இருக்காது!- பொதுவேட்பாளர் தொடர்பில் மனோ கணேசன்
7 May
2014
Written by TELO Media Team 1

விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தடையாக இருக்காது!- பொதுவேட்பாளர் தொடர்பில் மனோ கணேசன் »

வடக்குக்கும், தெற்குக்கும் பாலமாக அமையக்கூடிய விக்னேஸ்வரன், பதவிக்கு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றி இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் என நாம் Read more…