தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதை உளவாளியான ஜாகீர் உசேன் ஒப்புக்கொண்டார் »
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன், தீவிரவாத அமைப்புகளுடன் தமக்கு உள்ள தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சிப் பெற்ற அவர், சென்னை Read more…
சிறந்த பொழுதுபோக்குகள் இளம் சமுதாயத்தை நேர்வழியில் செல்ல வைக்கும்: சிறீதரன் எம்.பி »
அண்மையில் யாழ்ப்பாணம் கொக்குவில் ஐக்கிய விளையாட்டுக் கழகம், மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் அமரர் ப.சச்சிதானந்தம் அவர்களின் நினைவாக இ.ச.பே.நாகரத்தினம் சக நிறுவனத்தின் அனுசரணையுடன் மாபெரும் Read more…
படையினர் தொடர்பாக இலங்கை இராணுவத் தளபதியின் கருத்தை அமெரிக்கா நிராகரிப்பு! »
ஓய்வு பெற்ற அமெரிக்கப் படையினரின் நலன்களில் அந்த நாட்டு அரசு உரிய அக்கறை செலுத்துவதில்லை என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருந்த கருத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் Read more…
கொம்பனித்தெருவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை »
கொழும்பு கொம்பனித் தெருவில் இன்று ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை: பஸ் நடத்துனர் கைது »
பெண்களை ஏமாற்றி கொள்ளையிட்டு வந்த பஸ் நடத்துனர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிலாபம் பிரதேசத்தில் வைத்து குறித்த பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஸ்ஸில் பிரயாணம் Read more…
ரெலோவின் முன்னாள் தலைவர் அமரர் சிறீ சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு »
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் முன்னாள் தலைவர் அமரர் சிறீ சபாரத்தினத்தின் இருபத்தியெட்டாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு 1986ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்ட Read more…
டெலோ தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் நினைவு தினம் நேற்று மட்டக்களப்பபில் நடைபெற்றது. இது தொடாபன நிலற்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. »
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 28வது நினைவு தினம் மட்டக்களப்பு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சியின் உப தலைவரும், கிழக்கு மாகாண Read more…
எத்தகைய அச்சுறுத்தல் விடுத்தாலும் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு நடத்தப்படும்! சிவாஜிலிங்கம் »
யாழ்.குடாநாட்டில் படையினர் எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் Read more…
கல்முனையில் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிப்பு »
கல்முனையில் தனியார் வங்கியொன்றில் நேற்று திங்கட்கிழமை 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இது சம்பந்தமாக தெரிய வருவதாவது.
கல்முனையில் உள்ள ஹட்டன் நேஷனல் வங்கியின் Read more…
பொத்துஹர ரயில் விபத்து! 168 மில்லியன் ரூபா நட்டம் »
குருநாகல் பொத்துஹர ரயில் நிலையத்தில் வடபகுதி இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ரயில்வே திணைக்களத்திற்கு 168 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொத்துஹர Read more…