பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை: தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் »
குருணாகலில் இன்று அதிகாலை இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு, அதிலொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தகவல் தருவோருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் தருவதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more…
தமிழர்களின் நிர்க்கதி நிலைக்கு இந்தியாவே காரணம்: பேராசிரியர் சிற்றம்பலம் »
இலங்கையின் ஆயுதக் குழுக்களை வளர்த்த இந்தியா, அழிவை ஏற்படுத்தி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட ஈழத் தமிழருக்கு காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என பேராசிரியர் Read more…
உரப்பையுடன் இருவர்: வெருகலில் இராணுவத்தினர் குவிப்பு! மோப்ப நாய்களுடன் தீவிர தேடுதல் »
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இன்று அதிகாலை 2 மணி Read more…
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் »
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பதவிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் வரப்பிரசாதங்கள் Read more…
காட்டு யானைகளின் அட்டகாசம்: தாக்குதலுக்குள்ளான வீடுகளை பார்வையிட்டார் அரியம் எம்.பி »
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச சபைக்கு உட்பட்ட கச்சைக்கொடி கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகளால் இரண்டு வீடுகள், தோட்டங்கள் உடைமைகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் Read more…
சுகாதாரத்துறையில் பிரச்சினைகள் ஏற்பட அரசாங்கமே காரணம்!- ஜே.வி.பி – ரில்வின் அவுஸ்திரேலியா பயணம் »
அரசாங்கத்தின் சில பிழையான தீர்மானங்களே சுகாதாரத்துறையில் பிரச்சினைகள் ஏற்படக் காரணம் என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சுகாதாரத்துறையின் சில முரண்பாடுகள் பாரியளவிலான பிரச்சினையாக மாறுவதற்கு அரசாங்கமே Read more…
பயங்கரவாதத்திற்கு எதிராக அவுஸ்திரேலியாவிடம் உதவி கேட்கும் இலங்கை »
இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்க முழுமையான உதவிகளை வழங்குமாறு அவுஸ்திரேலியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதி சேகரித்தல், பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்கவும் அதற்கு Read more…
சுவிஸ் நாட்டில் zurich மாநிலத்தில்,ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களின் 28ம் நினைவுதினம் நடைபெறும் என்பதை *நண்பர்கள் ,தோழர்கள்* ,அனைவருக்கம் தெரிவித்துகொள்கின்றோம் »
புலிகளின் சகோதரப்படு கொலைகளால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களுக்கு எமது அஞ்சலி !
சுவிஸ் நாட்டில் zurich மாநிலத்தில்,ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களின் Read more…
எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன்: எச்சரிக்கிறார் பசில் »
வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வட மாகாண சபை முதலமைச்சரை சந்திப்பதற்கு Read more…
ஐ.தே.கட்சியின் எம்.பிக்கள் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் கைது »
அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்தள Read more…