மத விவகார பொலிஸ் பிரிவு சட்டவிரோதமானது: ஜே.சி.வெலியமுன »
புத்தசாசன அமைச்சின் கீழ் மத விவகாரங்களை விசாரணை செய்ய ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட பொலிஸ் பிரிவு, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சட்டத்தரணிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் சட்டத்தரணி Read more…
அமெரிக்கா தனது இராணுவத்தினரை நன்றாக கவனிப்பதில்லை: இராணுவ தளபதி »
அமெரிக்கா தனது நாட்டுக்காக போராடும் இராணுவத்தினரையும் ஓய்வுபெற்ற படையினரையும் நன்றாக கவனிப்பதில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. கொழும்பு நாராஹேன்பிட்டியில் புதிய இராணுவ மருத்துமனையை இன்று திறந்து Read more…
கனேடிய வாழ் புலம்பெயர் தமிழர்கள் நாடோடிகள்: முஸ்லிம் அமைச்சர் சாடல் »
கனேடிய வாழ் புலம்பெயர் தமிழ் சமூகத்தை நாடோடிகள் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் சாடியுள்ளார். நாடோடிகளுக்கு கனேடிய புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் ஒரே Read more…
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கஜேந்திரகுமார் »
தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக சட்ட ரீதியாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என Read more…
மோடி பிரதமரானால் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து: சம்பிக்க எச்சரிக்கை »
பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தியப் பிரதமரானால் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜாதிக Read more…
பாவற்கொடிச்சேனையில் மீண்டும் யானைகளின் அட்டகாசம்… தமிழ் தேசியக் கூட்டமைப்பி;ன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வை… »
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை நொச்சியாண்டான்கல் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து கிராமவாசிகளின் பல வீடுகளையும் மக்களின் உடமைகளையும் Read more…
இலங்கையில் தொடரும் தாதியர் போராட்டம்! 200 சத்திரசிகிச்சைகள் நிறுத்தம்! கெஞ்சுகிறார் அமைச்சர் »
இலங்கையில் தாதியர் அலுவலர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாதியர் அலுவலர் சம்மேளனத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இதனை அறிவித்துள்ளார். எனினும் Read more…
பௌத்த பிக்குகளின் ஆலோசனை வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது!– கோத்தபாய »
பௌத்த பிக்குகளின் ஆலோசனை வழிகாட்டல்கள் மிகவும் அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க பௌத்த பிக்குகளின் ஆலோசனை அடிக்கடி எதிர்பார்க்கின்றோம்.
சம்பூரின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிக்க முயற்சி? – ஆங்கில ஊடகம் »
சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. திருகோணமலை – மூதூர் Read more…
பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி. இந்தியாவின் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. »
இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக இலங்கையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பயிற்சியளிக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் இன்று மறுத்துள்ளது
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய Read more…