போலிக் கடவுச் சீட்டில் பயணித்த இலங்கையர், இந்தியாவில் கைது »
போலிக் கடவுச் சீட்டில் பயணம் செய்த இலங்கையர் ஒருவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதான Read more…
கசினோ இல்லை என்கிறது அரசாங்கம்? இருக்கு என்கிறார் பெக்கர்! »
இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார அபிவிருத்தி மூலோபாய திட்டத்தின் கீழ் நவீன ஹோட்டல்கள் அமைக்கப்படவுள்ள போதும் அதில் கசினோவுக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது.
சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தல் இம்மாத இறுதியில்! »
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் குறித்த சர்வதேச விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிவித்தலை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த மாத இறுதியில் Read more…
கனடா பாடசாலையில் புலிக் கொடிக்கு தடை »
கனடா பாடசாலை ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது.
குறித்த கனடா பாடசாலையின் வருடாந்த கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்திற்கு Read more…
ஈ.பி.டி.பி உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு »
யாழ்.ஊர்காவற்றுறையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின்வீட்டின் கூரைகளுக்கிடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.ரி 56 ரக துப்பாக்கி, மகசின் மற்றும் 15 ரவவைகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், Read more…
தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆனந்தசங்கரி – தங்க.முகுந்தன் இடையே வெடித்தது மோதல்! »
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கட்சியின் முக்கியஸ்தரும். நிர்வாக உத்தியோகத்தருமான தங்க. முகுந்தன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனந்தசங்கரி இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான Read more…
ராஜபக்சவினரின் மோசடிகள்: கடுப்பில் ஆளும் கட்சி அமைச்சர்கள் விமர்சனம் »
ஐக்கிய தேசியக் கட்சி செய்த மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினைப் போன்று 10 வீதத்தை கூட இன்றைய அரசாங்கம் செய்யவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா Read more…
மன்னார் மாவட்டத்தில் காணி அபகரிப்பு தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நேரில் சென்று பார்வை. »
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வருகின்ற காணி அபகரிப்பு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று(2) நேரடியாக சென்று நிலைவரத்தை ஆராய்ந்துள்ளது. குறித்த Read more…
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்பு : கலகொட அத்தே ஞானசார தேரர் »
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இலங் கை முஸ்லிம் அமைப்புகள் தொடர்புகளை வைத்துள்ளமை உறுதியாகி விட்டது என தெரிவித்த பொதுபலசேனா பௌத்த அமைப்பு யுத்த கால கட்டத்தை விடவும் தற்போது வடக்கு கிழக்கில் பாதுகாப்பினை Read more…
இலங்கையில் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்கிறது : பிரித்தானியா குற்றச்சாட்டு »
உலகளாவிய ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை கீழ் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஊடகங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. Read more…