வட மாகாண சபை பிரகடனத்தை ஜனாதிபதி நாளை மறுநாள் வெளியிடுவார்? »
வட மாகாணசபையை உருவாக்கும் பிரகடனத்தை நாளை மறுநாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில்இ வட Read more…
வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை செய்ய தடை »
இலங்கையில் அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் Read more…
கன்னியா வெந்நீருற்று அருகே பாரிய பௌத்த விகாரை »
திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளுக்கு அருகில் பாரிய பௌத்த விகாரை ஒன்றை அமைக்க அரசாங்கம் காணி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருகோணமலை Read more…
கடற்படையினரால் தமிழக மீனவர்களின் வலைகள் அறுப்பு »
இலங்கை கடற்படையினர் இன்று தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இதனையடுத்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சுமார் 20படகுகள் கரைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்போது தமிழக Read more…
தென்னாபிரிக்க அமைச்சர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை ச்ந்திக்கிறார் »
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது மற்றும் அனுசரணை வகிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் Read more…
நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் செல்லவுள்ளார் »
ஓகஸ்ட் மாதம் இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவிப்பிள்ளை) இறுதிப்போர் இடம்பெற்ற தமிழர்கள் பெரும் அவலத்தைச் சந்தித்த முள்ளிவாய்க்கால்ப் பகுதிக்கும் நேரில் சென்று Read more…
மாகாண சபைகள் நாட்டை பிரிக்காது »
மாகாண சபை முறைகளின் ஊடாக நாட்டை பிரிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச்சட்டம் மற்றும் Read more…
பிரித்தானிய வீசா பெற 3000 பவுண்ட்கள் பிணை »
பிரித்தானியாவின் குடிவரவுக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்வதற்கு 3000 ஸ்ரேலிங் பவுண்ட்களை பிணையாக வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் Read more…
கெஹலிய ரம்புக்வெலவின் கருத்துக்கு பேராயர் கண்டனம் »
ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் விமர்சனக் கருத்துக்களுக்கு மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னார் ஆயரின் நடவடிக்கைகளை அமைச்சர் Read more…
யாழ் நெடுந்தீவில் 40 அடி உயர மனிதனின் பாதச்சுவடு »
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தில் மனித பாத சுவட்டினை ஒத்தமாதிரியான கற்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் Read more…