குடாநாட்டில் குடும்பப் பிரச்சினையால் தங்களை மாய்க்க முயலும் பெண்கள் »
யாழ். மாவட்டத்தில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இளம் குடும்பப் பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸாரின் குடும்ப நல உறவு Read more…
இங்கிலாந்தை ஹெல உறுமய சாடுகிறது »
இங்கிலாந்திலுள்ள சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனில் Read more…
மூடி மறைப்பதற்காக மாத்தளை விசாரணைக்கு ஆணைக்குழு நியமிப்பு- டெலிகிராப் »
மாத்தளை மனிதப்புதைகுழி விடயம் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் இருந்து ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு டெலிகிராப் இந்த சந்தேகத்தை வெளியிட்டுள்ளது 1989 Read more…
கிரிக்கட் மைதானத்தில் பதற்றத்தை தோற்றுவித்த 9 பேர் கைது »
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கட் கிண்ண போட்டியின் போது, பதற்றத்தை தோற்றுவித்த குற்றச்சாட்டுக்காக பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
மைதானத்துக்குள் பதற்றத்தை தோற்றுவித்தமைக்காக 6 பேரும் கார் Read more…
ஆளும் கட்சி வேட்பாளர் மஹிந்த ஹத்துசிங்க தெரிவுசெய்தார் »
எதிர்வரும் வடமாகாண சபைத்தேர்தலுக்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களை யாழ்ப்பாண இராணுவக்கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரஸ்ரீ Read more…
வடக்குகிழக்குக்கு ஐரோப்பிய ஒன்றிய வீடுகள் »
இலங்கையின் வடக்குகிழக்கில் 25ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேனாட் சேவேஜ், இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
இலங்கையின் பிரதமரை Read more…
தெரிவுக்குழுவுக்கு அரசாங்கக்கட்சி உறுப்பினர்கள் »
இலங்கையின் அரசியல் அமைப்பை மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அரசாங்க கட்சி உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்
இதன்படி, அமைச்சர் நிமல் சிறிபால டி Read more…
இலங்கை தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் -பிரித்தானியா »
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கருத்திற்கொண்டு இலங்கை அரசாங்கம் பல முன்னேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீன் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்
உத்தேச அரசியல் யாப்பு கையளிப்பு »
ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியல் யாப்பு இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ Read more…
வடக்கில் தேர்தல் நடத்த ஒருபோதும் இடமளியோம்- விமல் வீரவன்ச »
13 ஆவது திருத்தத்தை மாற்றியமைக்காமல் வடக்கில் தேர்தலை நடத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென கடுமையாக எச்சித்திருக்கும் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் அமைச்சருமான விமல் வீர வின்ஸ 13 Read more…