புலிக்கொடியோடு மைதானத்தில் தமிழ் இளைஞர் »
சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையை Read more…
பேராசிரியரின் தேக நிலை தேறுகிறது »
வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீட தலைவர் பேராசிரியர் யசோதரா கதிர்காமத்தம்பியின் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கதிர்காமத்தம்பியை தாக்கிய மருத்துவ அதிகாரியான சிவஞானசுந்தரம் சுரேந்திரராஜா Read more…
கூட்டமைப்பின் இலக்கை அடைய விடமாட்டோம்; லக்ஸ்மன் அபேவர்த்தன »
விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளின் மூலம் அடைய நினைத்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக அடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் Read more…
இந்தியாவை நம்புவதாக சுமந்திரன் கூறுகிறார் »
இலங்கை மாகாணசபைகளுக்கு வழிவகுத்த 13வது அரசியலமைப்பை ரத்துச்செய்வதற்கு இந்தியா, அனுமதிக்காது என்று நம்புவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்த நம்பிக்கையை Read more…
சிவ்சங்கர் மேனன் இலங்கை செல்கிறார் »
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று இலங்கைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தப்பயணத்தின் போது மேனன் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த Read more…
அவுஸ்திரேலியாவில் விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்தவேண்டும் »
அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவேண்டும் என்று இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்தக்கோரிக்கையை அவுஸ்திரேலிய பிரதமரிடம் விடுத்துள்ளார்.
இதேவேளை Read more…
13வது அரசியலமைப்பு ஒரு வெள்ளை யானை »
13வது அரசியலமைப்பு ஒரு வெள்ளை யானை என்று இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்
எனவே அதனை இலங்கையின் அரசியல் அமைப்பில் இருந்து தூரத்தே விலக்கி Read more…
இந்தியா இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது »
13 வது அரசியலமைப்பை ரத்துச்செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நோக்கத்தை சிதறடிக்கும் வகையில் இந்தியா பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் விமல் Read more…
திறந்த பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மீது தாக்குதல் »
இலங்கையின் நாவலையில் அமைந்துள்ள திறந்த பல்கலைகழகத்தின் தமிழ் பெண் விரிவுரையாளர் ஒருவர் மீது சட்டபீட மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்
திறந்த பல்கலைக்கழக சட்டபீட தலைமையாளரான யசோதரா Read more…
80 பேருடன் அடைக்கலம் கோருவோரின் படகு பிடிபட்டது »
அடைக்கலம் கோருவோர் என்று நம்பப்படும் 80 பேர் கொண்ட படகை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைப்பற்றினர்
மட்டக்களப்பு கடற்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த படகில் Read more…