இலங்கையின் ஊடக ஒழுங்கை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது »
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
நியூயோர்க்கை தலைமையகமாக கொண்ட கண்காணிப்பகம் இது Read more…
இனப்பிரச்சினை தீர்வுக்கு 13 அடிப்படையல்ல- பிரிட்டிஸ் தமிழர் பேரவை »
13வது அரசியல் அமைப்பை அடிப்படையாக கொண்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை பிரிட்டிஸ் தமிழர் பேரவை கண்டித்துள்ளது
இது தொடர்பில் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில்,இலங்கையின் Read more…
லண்டன் தமிழர் மீது தாக்குதல் நடத்திய சிங்களவர்கள் கைதுசெய்யப்படவில்லை »
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான ஐசிசி கிரிக்கட் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் எவரும் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்று ஸ்கொட்லான்ட்யாட் பொலிஸ் தெரிவித்துள்ளது
மன்மோகன்சிங் உறுதியளித்தார் – செல்வம் அடைக்கலநாதன் »
13வது அரசியல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைவது மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து அந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் புதிய ஊடக ஒழுங்கு »
இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊடக ஒழுங்கு வரைபு இலங்கை ஊடக அமைச்சினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது
இதன்படி அனைத்து ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படும் மற்றும் ஒலி ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் நாட்டின், இறைமை,மத Read more…
தமிழகத்தில் 600 பேர் கைது »
தமிழகம் வெலிங்டன் உதகமண்டலத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியில் பயிற்சிப்பெறும் இலங்கையின் பாதுகாப்பு படையினரை வெளியேறக்கோரி, போராட்டம் மேற்கொண்ட சுமார் 600 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.
பாதுகாப்பு Read more…
புதிய இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை »
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வரதன் குமார் சிங்ஹா இன்று இலங்கை வந்தடைந்தார்
32 வருட ராஜதந்திர அனுபவத்தைக்கொண்ட சிங்ஹா, இந்திய வெளியுறவுத்துறையிலும் பல முக்கிய பொறுப்புக்களை Read more…
இலங்கை அகதிகளுக்கு அவுஸ்ரேலிய அதிகாரிகளால் சட்ட ஆலோசனை மறுப்பு »
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு சட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
குறிப்பாக கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதி முகாம்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை Read more…
மீனவர்கள் தொடர்பில் ராஜதந்திரம் தேவை –ஜெயலலிதா »
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் சம்பவங்கள் குறித்து உயரிய ராஜதந்திர பொறுப்பை இந்திய மத்திய அரசாங்கம் கடைபிடிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்
இந்தியா,இலங்கைக்கு தகவல் அனுப்பும் -மன்மோகன் »
13 வது அரசியல் அமைப்பை திருத்த இலங்கையின் கட்சிகள் முயற்சித்து வருகின்றமை தொடர்பில் இந்தியா, தமது கருத்தை இலங்கைக்கு தெரிவிக்கும் என்று இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்
பிடிஐ Read more…