அதிகாரப் பகிர்வு தமிழருக்கு இல்லை; நியூஸிலாந்து கவலை »
இலங்கையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு இன்னமும் கிடைக்கப்படவில்லை. அதிகாரப் பகிர்வு தொடர்பில் திருப்தி அடையக் கூடிய தீர்வுத் திட்டங்கள் இன்னமும் முன் வைக்கப்படவில்லை என்று நியூஸிலாந்து Read more…
இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு »
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கச்சத்தீவு அருகே தங்கள் Read more…
13 இல் கை வைத்தால் துறப்பேன் பதவியை போராட்டத்தைக் கைவிடேன்: அமைச்சர் ராஜித ஆவேசம் »
13ஆவது திருத்தச்சட்டத்தில் கைவைத்தால் சர்வதேசத்தின் மத்தியில் நாடு நாசமாகிவிடும். நாட்டின் எதிர்காலமே இல்லாது போய்விடும். 13இற்காக அன்று உயிர்த்தியாகம் செய்யவும் தயாராக இருந்த நான் இன்று எனது Read more…
கருத்து கணிப்பை நடத்த ஆலோசனை »
13ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு 3ல் இரண்டு பெரும்பான்மை தேவை. எனினும் தற்போது அரசாங்கத்திற்கு 3ல் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வது தொடர்பில் சந்தேகம் காணப்பட்டால் இதற்காக Read more…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஜயம் »
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு ஒன்று இந்த மாதம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறது.
எதிர்வரும் 16ஆம் திகதி இந்த விஜயம் ஆரம்பமாகிறது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் Read more…
அரசாங்கத்திற்கு கடவுளின் சாபம் – ரணில் »
ஆளும் அரசாங்கத்திற்கு கடவுள் சாபம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மக்கள் Read more…
அமைச்சரவை தீர்மானத்திற்கு சு.க அனுமதி »
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அனுமதி அளித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று இரவு ஸ்ரீ Read more…
வட மாகாண தேர்தல் குறித்து ரணில், மஹிந்தவிற்கு கடிதம் »
வட மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்
வட மாகாண சபைத் தேர்தல் Read more…
மாகாணசபைகளை இணைக்கும் அதிகாரம் இனி ஜனாதிபதிக்கு கிடையாது -அமைச்சரவை »
இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
இலங்கை அரசியலமைப்பின் மாகாணசபை Read more…
அவுஸ்திரெலியாவில் இலங்கையர்கள் விடுதலை »
அவுஸ்திரேலியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்தனர் என்ற அடிப்படையில் 3 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதற்கான அனுமதியை அவுஸ்திரெலிய அரசாங்கம் வழங்கியுள்ளது இதனையடுத்து அடுத்த Read more…