13 தொடர்பில் இந்தியா அதிருப்தி »
13 வது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்படடு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கரிசனை கொண்டிருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்திய Read more…
கடத்தல் குழு கைது »
பாதுகாப்பு படை அதிகாரிகள் எனக்கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்இ தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கலாக நான்கு பேரை வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட Read more…
ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது »
ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் மோதல்கள் சம்பந்தமான வருடாந்த அறிக்கையில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது ஐக்கிய நாடுகள் செயலாளரின் அறிக்கை நேற்று நியூயோர்க்கில் வெளியிடப்பட்டது
இதன்போது 2012 Read more…
ஐக்கிய தேசிய கட்சி- ஹெல உறுமய பேச்சு »
ஐக்கிய தேசிய கட்சியினால் முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய இன்று ஐக்கிய தேசியகட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இன்று காலை சிறிகொத்தவில் உள்ள Read more…
மூழ்கிய படகில் இலங்கையர்கள்? »
அவுஸ்ரேலியா கடற்பரப்பில் கடந்த புதன்கிழமை மூழ்கிய படகில் இலங்கையர்கள் முப்பது பேர் வரையில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த புதன்கிழமை கொக்கோஸ் மற்றும் கீலிங் தீவுகளுக்கு மேற்கு Read more…
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியிடம் கடிதம் »
13ம் திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சீராக்கல்களுக்கு எதிராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றைகையளித்துள்ளது.
கட்சியின் செயலாளர் ஹசன் அலி தலைமையிலான குழுவினர் Read more…
ராஜீவ்- ஜே.ஆர். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே- விமல் வீரவன்ஸ »
ராஜீவ்- ஜே.ஆர். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே என இலங்கையின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான அமைச்சர் விமல் வீரவன்ஸ கடுமையாகச் சாடியுள்ளார்.
இலங்கைக்கு அமரிக்கா மீண்டு;ம் எச்சரிக்கை »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமரிக்கா கவனமாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை அரசாங்கம் Read more…
13க்கு பதிலாக மாற்று யோசனை-அரசாங்கம் யோசிக்கிறது »
13 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மாற்று வழிகளை மேற்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் யோசித்து வருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் Read more…
ஆறு பொலிஸாரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். »
கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவின் அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்பட ஆறு பொலிஸாரை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
அவர்களிடமும் வாக்குமூலங்களை Read more…