பிரித்தானிய அதிவேகப்பாதை வீசா »
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையில் ஒரு புதிய அதிவேகப்பாதை வீசா சேவையொன்றை வரும் 24 ம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.
இவ்வகையான அதிவேக வீசா விண்ணப்பங்களை உள்துறை அலுவலகம் Read more…
மாகாண சபைகள் முறைமையை ஒழிப்பதற்கான கூட்டமைப்பு »
மாகாண சபைகள் முறைமையை ஒழிப்பதற்கான கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுபல சேனாஇ சிஹல ராவணய ஆகிய அமைப்புக்களும் சில Read more…
ரணில் விக்ரமசிங்க குழுவினர் மீது தாக்குதல் »
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.30 மணியளவில் Read more…
13 தொடர்பில் விருப்பப்படி வாக்களிப்பு »
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நேற்று Read more…
அஸ்கிரிய மகாநாயக்க தேரர் எச்சரித்துள்ளார் »
இலங்கையில் செகினோ சூதாட்ட நிலையங்கள் திறக்கப்பட்டால் அதற்கு எதிராக போராடப்போவதாக அஸ்கிரிய மகாநாயக்க தேரர் எச்சரித்துள்ளார்
அரசாங்கம் அந்த முனைப்பை மேற்கொண்டால் தாம் வீதியில் இறங்கிப்போராட்டப்போவதாக மகாநாயக்கர் Read more…
பிரதி பொலிஸ் மா அதிபர் கைதுசெய்யப்பட்டார் »
கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன நேற்று (10) இரவு கைதுசெய்யப்பட்டார்
பம்பலப்பிட்டியில் கடந்த மாதம் வர்த்தகர் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்தமை Read more…
மாகாண சபை முறை மீள்பரிசீலனை வழக்கு »
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை சட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றுகோரி உயர்நீதிமன்றில் அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய Read more…
காணி உரிமை சட்டம் திருத்தி அமைக்கப்பட உள்ளது »
இலங்கையில் காணி உரிமை தொடர்பான சட்டம் திருத்தி அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு அரசாங்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதியால் Read more…
உகந்தை முருகன் ஆலயத்தில் பௌத்த விகாரை!- தடுத்து நிறுத்துக »
அம்பாறை உகந்தை முருகன் ஆலயத்தில் கட்டப்படவுள்ள பௌத்த விகாரையை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரியுள்ளார்.
இது தொடாபில் அவர் அம்பாறை Read more…
41 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன »
இலங்கையில் கடும் காற்றுடனான வானிலையால் ஏற்பட்ட விபத்துக்களில் இதுவரை, 41 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காலி அஹுங்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாத்திரம் Read more…