சம்பந்தனும் ராஜபக்ஷ உடன்பாடு நியாயமான இருக்கும் -சம்பந்தன் »
சம்பந்தனும் ராஜபக்ஷவும் ஓர் உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் நிச்சயம் அது ஒரு நியாயமான தீர்வாகத்தானே இருக்கும். அதை விடுத்து எல்லோரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண முயற்சிப்பது Read more…
13 ஐ செயற்படுத்த இந்தியா தயங்காது- நாராயணசாமி »
ராஜீவ் காந்தியும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வந்த 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில் இந்தியா மிக உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது.”
இலங்கைப்பிரச்சினையை தீர்க்க இந்தியா,அமரிக்கா முன்வரவேண்டும் »
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கக்கோரி இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியாவும் அமரிக்காவும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்
போர் காரணமாக இலங்கையில் பல Read more…
இலங்கை இராணுவ வீரர்கள வெளியேற்றஇலங்கை இராணுவ வீரர்களையும் உடனடியாக வெளியேற்றுக »
வெலிங்டனில் பயிற்சிபெறும் இரண்டு இலங்கை இராணுவ வீரர்களையும் உடனடியாக வெளியேற்ற உரிய உத்தரவு அளிக்கும்படி கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வடக்குகிழக்கு உள்ளுராட்சி சபையினருக்கு தீர்வையற்ற வாகனங்கள் »
வடக்குகிழக்கு உள்ளுராட்சி சபைகளின் மேயர், உதவிமேயர், தவிசாளர் உதவி தவிசாளர் ஆகியோருக்கும் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன
வாகனங்களை இறக்குமதி செய்ய விரும்பாதவர்களுக்கு உள்ளுரில் Read more…
எக்னெலிக்கொட பிரான்ஸில் இல்லை »
இலங்கையில் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத எக்னெலிகொட தமது நாட்டில் வசிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது
இலங்கையில் உள்ள பிரான்ஸ் Read more…
திருகோணமலை அமரிக்கன் கோனருக்கு அனுமதி »
சர்ச்சைக்குரிய வியடமாக பேசப்பட்ட திருகோணமலையின் அமரிக்க நிலையத்துக்கு கிழக்கு மாகாணசபை அனுமதி வழங்கியுள்ளது
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கீழ் இயங்கும் திருகோணமலை நகர சபையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ் இந்த Read more…
மாத்தளை நகரம் நொக்கியா வரைபடத்தில் முஸ்லிம் நகரம் »
இலங்கையின் மாத்தளை நகரம் நொக்கியா வரைப்படத்தில் ‘முஸ்லிம் நகரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பில் இருந்து 142 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இந்த மாத்தளை நகரம்,பிரித்தானியர்களுக்கு எதிரான Read more…
திருகோணமலையில் ஆலய பாவைகள் மீது தாக்குதல் »
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்தின் கோரத்தில் உள்ள பாவைகள் சேதமாக்கப்பட்டுள்ளன
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன்போது சுமார் 13 Read more…
இலங்கையின் இராணுவத்தினருக்கு சீனா பயிற்சி »
இலங்கையின் இராணுவத்தினருக்கு சீனா பயிற்சிகளை வழங்கவிருப்பதாக சீனாவின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின்வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹோங் லீ இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும்இ சீனாவுக்கும் இடையில் Read more…