திவி நெகும சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் »
திவி நெகும எனப்படும் வாழ்க்கை மேம்பாட்டு சட்டமூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதால், அதற்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.இந்த Read more…
தெற்கு மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆளும் காலம் தொலைவில் இல்லை: விமல் வீரவன்ச எச்சரிக்கை »
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை தொடர்பில் ஆளும் கட்சியின் சிரேஸ்ட Read more…
அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும் இலங்கை குறித்த கொள்கை மாறாது; அமெரிக்க இராஜதந்திரி பிளேக் தெரிவிப்பு »
“ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இலங்கை குறித்தான அமெரிக்காவின் கொள்கைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாது” என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் Read more…
பிரிட்டனில் இருந்து சென்றவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது! »
பிரிட்டனில் இருந்து சென்ற ஈழத்தமிழர் ஒருவர் சிறீலங்காவின் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் 1997 ஆம் ஆண்டு Read more…
படையினருக்கு காவல் காக்கும் முன்னால் போராளிகள்! »
சிவில் பாதுகாப்பு அமைச்சினால் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நியமனம் பெற்ற 350 இளைஞர் யுவதிகள் எவ்வித வேலைகளும் வழங்கப்படாது கைவேலி காட்டுப் பகுதியிலுள்ள படை முகாமுக்கு முன்னால் Read more…
மேலும் ஒரு தொகுதி முன்னாள் போராளிகள் விடுதலை »
இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகளில் புனர்வாழ்வு பயிற்சிக் காலத்தை முடித்துக் கொண்ட ஒரு தொகுதியினர் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி Read more…
ரஸ்யாவும், சீனாவும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் மெத்தனப் போக்கை பின்பற்றின –HRW »
ரஸ்யாவும், சீனாவும் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மெத்தனமான போக்கைப் பின்பற்றியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்றக் காலப் பகுதியில் இலங்கையில் மனித Read more…
13வது திருத்தத்தை ஒழிக்கும் விவகாரத்தால், இரண்டாகப் பிளவுபட்டது மகிந்தவின் அமைச்சரவை »
மாகாணசபைகளை உருவாக்கிய 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு எழுந்துள்ளது. இதன்காரணமாக சிறிலங்கா அமைச்சரவை இரண்டாகப் Read more…
குமரன் பத்மநாதனை நாடு கடத்துமாறு இந்தியா கோரக் கூடும் »
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை நாடு கடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுக்கக் கூடும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குமரன் Read more…
அரசாங்கத்தின் கபட நாடகத்தின் வெளிப்பாடே 13 ஆவது திருத்தச் சட்டம் : சுமந்திரன் ௭ம்.பி. »
தெரிவுக் குழுவுக்கு ௭ம்மை வரவழைத்து பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்து ௭ம்மைப் பலவீனப்படுத்தி 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க நினைக்கும் அரசாங்கத்தின் கபட நாடகத்தின் வெளிப்பாடே 13 ஆவது Read more…