Hot News
Home » Page 3436
[advps-slideshow optset="1"]
விரைவாக அரசியல்தீர்வு காண வேண்டும் – சிறிலங்காவுக்கு ஐ.நா பொதுச்செயலர் மீண்டும் அழுத்தம்
17 Oct
2012
Written by TELO Admin

விரைவாக அரசியல்தீர்வு காண வேண்டும் – சிறிலங்காவுக்கு ஐ.நா பொதுச்செயலர் மீண்டும் அழுத்தம் »

சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமான பிரச்சினைக்கு, விரைவாக அரசியல்தீர்வு காணவேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் Read more…

காங்கேசன்துறை துறைமுகம் 2014 இல் செயற்படும்: இந்திய துணை உயர் ஸ்தானிகர்
17 Oct
2012
Written by TELO Admin

காங்கேசன்துறை துறைமுகம் 2014 இல் செயற்படும்: இந்திய துணை உயர் ஸ்தானிகர் »

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகம் 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் செயற்படும் என யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார்.யாழ். வணிகர் Read more…

ஐக்கிய இராச்சியம் எச்சரிக்கை
17 Oct
2012
Written by TELO Admin

ஐக்கிய இராச்சியம் எச்சரிக்கை »

நேர்மையில்லாத தரகர்களிடம் ஏமாற வேண்டாமென விசாவுக்கு விண்ணப்பிக்கவுள்ளோருக்கு ஐக்கிய இராச்சியம் இன்று எச்சரித்துள்ளது. உண்மையான சுற்றுலாப் பயணிகள்,  மாணவர்கள், தொழில்புரிவோர்களை நாம் வரவேற்கின்றோம். ஆயினும், ஐக்கிய இராச்சிய விசா Read more…

”சிறிலங்கா அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக உணர்கிறோம்” – புதுடெல்லி கூட்டத்தில் சம்பந்தன்
17 Oct
2012
Written by TELO Admin

”சிறிலங்கா அரசு எம்மை ஏமாற்றி விட்டதாக உணர்கிறோம்” – புதுடெல்லி கூட்டத்தில் சம்பந்தன் »

இந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் புதுடெல்லி வரவும் இல்லை, சிறிலங்கா அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு இந்தியா எமக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் Read more…

யாழில் நடைபெறும் காட்டாட்சியை ஜனாதிபதி முடிவிற்குக் கொண்டுவரவேண்டும்: சுரேஷ் எம்.பி.
17 Oct
2012
Written by TELO Admin

யாழில் நடைபெறும் காட்டாட்சியை ஜனாதிபதி முடிவிற்குக் கொண்டுவரவேண்டும்: சுரேஷ் எம்.பி. »

மனித உரிமைகளைப் பற்றியும் ஜனநாயகத்தைப் பற்றியும் மிகப் பெரும் அளவில் பிரசங்கம் செய்யும் ஜனாதிபதியே! யாழ்ப்பாணத்தின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவிடுங்கள். மக்களுடைய அடிப்படை Read more…

ஐக்கிய அரபுக் குடியரசில் பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம்
17 Oct
2012
Written by TELO Admin

ஐக்கிய அரபுக் குடியரசில் பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம் »

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது. கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், Read more…

“கே பி மீது எந்த வழக்கும் இல்லை”
17 Oct
2012
Written by TELO Admin

“கே பி மீது எந்த வழக்கும் இல்லை” »

இலங்கையின் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் Read more…

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல்
16 Oct
2012
Written by TELO Admin

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல் »

13வது அரசியலமைப்புத் திருத்தம் மாகாணசபைகளுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பறிக்கும் திவி நெகும சட்டமூலம் தொடர்பான நிலைமைகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் Read more…

நான் விடுவிக்காது போயிருந்தால் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகியிருக்க முடியாது – சரத் என் சில்வா
16 Oct
2012
Written by TELO Admin

நான் விடுவிக்காது போயிருந்தால் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அதிபராகியிருக்க முடியாது – சரத் என் சில்வா »

ஹெல்பிங் அம்பாந்தோட்டை வழக்கில் இருந்து உயர்நீதிமன்றம் விடுதலை செய்யாது போயிருந்தால், மகிந்த ராஜபக்சவினால், சிறிலங்கா அதிபராகியிருக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா Read more…

தன்னை முற்றாக விடுதலை செய்யக்கோரி ரிசாத்பதியூதீன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது
16 Oct
2012
Written by TELO Admin

தன்னை முற்றாக விடுதலை செய்யக்கோரி ரிசாத்பதியூதீன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது »

நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து தன்னை முற்றாக விடுதலை செய்யுமாறு கோரி, அமைச்சர் ரிசாத் பதியூதீன் இன்று உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு Read more…