Hot News
Home » Page 3446
[advps-slideshow optset="1"]
தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும், அரசும் அரசுசார்ந்த தமிழ் அடிவருடிகளும்! ஜனா
2 Oct
2012
Written by TELO Admin

தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும், அரசும் அரசுசார்ந்த தமிழ் அடிவருடிகளும்! ஜனா »

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய ஐக்கியத்துக்கும் இன நல்லிணக்கத்துக்கும் சவாலாக இருப்பதாக அரசும் அரசுசார்ந்த தமிழ் அடிவருடிகளும் ஒப்பாரி வைத்துக்கொண்டு தேசிய ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து Read more…

அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும்’
2 Oct
2012
Written by TELO Admin

அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும்’ »

இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் Read more…

மனநிலை பாதிக்கப்பட்ட துமிந்தவுக்கு எவ்வாறு நாடாளுமன்றில் விடுமுறை வழங்க முடியும்?!- ஹிருணிகா
2 Oct
2012
Written by TELO Admin

மனநிலை பாதிக்கப்பட்ட துமிந்தவுக்கு எவ்வாறு நாடாளுமன்றில் விடுமுறை வழங்க முடியும்?!- ஹிருணிகா »

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எவ்வாறு விடுமுறை வழங்க முடியுமென கேள்வியெழுப்பியுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விடுமுறை பெறமுடியும் எனவும் அவர் Read more…

கால தாமதமின்றி அரசியல்தீர்வு காண வேண்டும் – பான் கீ மூன்
2 Oct
2012
Written by TELO Admin

கால தாமதமின்றி அரசியல்தீர்வு காண வேண்டும் – பான் கீ மூன் »

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்திற்காக நீயுயார்க் சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிசிடம் – இனப் பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காண Read more…

கிறீன் கார்ட் லொத்தர் விண்ணப்பங்கள் ஏற்பு
2 Oct
2012
Written by TELO Admin

கிறீன் கார்ட் லொத்தர் விண்ணப்பங்கள் ஏற்பு »

கிறீன் கார்ட் லொத்தர் என நன்கு அறியப்பட்ட பல்வகைமை குடிவரவு விஸா லொத்தர் திட்டத்திற்கான இணையத்தள விண்ணப்பங்களை ஒக்டோபர் 2ஆம் திகதியான இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளும் என Read more…

அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம் கிழக்கு தேர்தலில் வெளிப்பட்டது: பிளேக்கிடம் அமைச்சர் ஹக்கீம்
2 Oct
2012
Written by TELO Admin

அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவம் கிழக்கு தேர்தலில் வெளிப்பட்டது: பிளேக்கிடம் அமைச்சர் ஹக்கீம் »

அரசியலமைப்புச் சட்டதிருத்தத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு உரியமுறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் அவசியமும், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்துவமும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் வாக்களிப்பில் மக்கள் ஆணையின் Read more…

வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி திட்டமிட்டே தேடுதல் செய்தனர்: – சபையில் ஜனா தெரிவிப்பு
2 Oct
2012
Written by TELO Admin

வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி திட்டமிட்டே தேடுதல் செய்தனர்: – சபையில் ஜனா தெரிவிப்பு »

மட்டக்களப்பு மாவட்டத்தின் செட்டிபாளையம் கிராமத்திலுள்ள தனது வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி நேற்று திங்கட்கிழமை அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் திட்டமிட்ட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு Read more…

மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர் ௭ன்ற கதைகளில் உண்மையில்லை ௭ன்பதை இந்தியாவும் ஐ.நாவும் புரிந்து கொள்ளவேண்டும்: – விக்கிரமபாகு கருணாரத்ன
2 Oct
2012
Written by TELO Admin

மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர் ௭ன்ற கதைகளில் உண்மையில்லை ௭ன்பதை இந்தியாவும் ஐ.நாவும் புரிந்து கொள்ளவேண்டும்: – விக்கிரமபாகு கருணாரத்ன »

தாம் வாழ்ந்த காணிகளை தமக்கு வழங்குமாறு போராட்டம் நடத்தியதன் காரணமாகவே தமிழ் மக்களை காடுகளில் கைவிட்டு அரசாங்கம் வஞ்சம் தீர்த்துக் கொண்டுள்­ளது ௭ன்று நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை Read more…

முகாவின் துரோகத்தனம்- அதிகாரப்பரவலாக்கலுக்கு எதிராக சட்ட மூலத்திற்கு கிழக்கில் ஆதரவு
2 Oct
2012
Written by TELO Admin

முகாவின் துரோகத்தனம்- அதிகாரப்பரவலாக்கலுக்கு எதிராக சட்ட மூலத்திற்கு கிழக்கில் ஆதரவு »

மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரங்களை பறித்து மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் பொருளாதார அமைச்சுக்கு வழங்கும் திவிநெகும என்ற சட்ட மூலம் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்ததன் Read more…

குண்டு இருப்பதாக தகவல் கொடுத்தவரை இனங்கண்டு விசாரிக்க வேண்டும்- கருணாகரன்
1 Oct
2012
Written by TELO Admin

குண்டு இருப்பதாக தகவல் கொடுத்தவரை இனங்கண்டு விசாரிக்க வேண்டும்- கருணாகரன் »

எனது வளவிற்குள் குண்டு இருப்பதாக நள்ளிரவு 12மணிக்கு காவல்துறையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தவரை உடனடியாக கைது செய்து விசாரித்தால் அக்குண்டுகள் எப்படி எனது வீட்டு மதிலோரம் வந்தது Read more…