Hot News
Home » Page 3447
[advps-slideshow optset="1"]
எதுவுமே அறியாத இந்துக்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல்
1 Oct
2012
Written by TELO Admin

எதுவுமே அறியாத இந்துக்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் »

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை எதிர்த்து பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தின் போது, இந்து கோவிலும், இந்துக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன. “முஸ்லிம்களின் அப்பாவிதனம்” என்ற பெயரில் அமெரிக் காவில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. Read more…

புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு
1 Oct
2012
Written by TELO Admin

புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு »

வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து உயர்மட்டத் தளபதிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படைகளின் தளபதியான Read more…

இரண்டாவது கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு
1 Oct
2012
Written by TELO Admin

இரண்டாவது கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு »

இரண்டாவது கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணசபை கட்டிடத்தில் ஆரம்பமாகியது.இதன்போது, சபையின் செயலாளரால் ஆளுநரின் கடிதம் வாசிக்கப்பட்டது.இதனையடுத்து, சபையின் Read more…

மீண்டும் சீருடை தரிக்கும் 2000 முன்னாள் போராளிகள்
1 Oct
2012
Written by TELO Admin

மீண்டும் சீருடை தரிக்கும் 2000 முன்னாள் போராளிகள் »

புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 2000 பேர் இன்று சிறிலங்காவின் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக, Read more…

திவிநெகும சட்டமூலத்தை வடமாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி
1 Oct
2012
Written by TELO Admin

திவிநெகும சட்டமூலத்தை வடமாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி »

வட மாகாணசபை அமைவதற்கு முன், சர்ச்சைக்குரிய திவிநெகும சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என கூறப்படுகின்ற போதிலும் வடமாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன் இதை நிறைவேற்ற பொருளாதார அபிவிருத்தி Read more…

பாதுகாப்பு இன்றியே நாளைய மாகாண சபை அமர்விற்கு செல்லவிருக்கிறோம்: – பிரசன்ன இந்திரகுமார்
30 Sep
2012
Written by TELO Admin

பாதுகாப்பு இன்றியே நாளைய மாகாண சபை அமர்விற்கு செல்லவிருக்கிறோம்: – பிரசன்ன இந்திரகுமார் »

கிழக்கு மாகாண சபைபின் முதலாவது அமர்வு நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற போதிலும் தெரிவான மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதன்காரணமாக குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை Read more…

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு இந்தியா மூலம் தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தாலும் முகாம்களை அகற்றப்போவதில்லை! அரசாங்கம்
30 Sep
2012
Written by TELO Admin

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு இந்தியா மூலம் தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தாலும் முகாம்களை அகற்றப்போவதில்லை! அரசாங்கம் »

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்தின் மூலம் கோரிக்கை விடுத்தாலும், அங்குள்ள முகாம்களை அகற்றப்போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் Read more…

தம்புள்ள புனித பிரதேசத்திற்குள் வாழும் மக்களை வெளியேறும்படி உத்தரவு
30 Sep
2012
Written by TELO Admin

தம்புள்ள புனித பிரதேசத்திற்குள் வாழும் மக்களை வெளியேறும்படி உத்தரவு »

தம்புள்ள ‘புனித பிரதேசத்தில்’ வாழும் மக்கள் அடுத்த மாத இறுதிக்குள் தமது வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தம்புள்ள புனித பிரதேசத்தில் Read more…

மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக்க வேண்டாம்’
30 Sep
2012
Written by TELO Admin

மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக்க வேண்டாம்’ »

அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் இலங்கை Read more…

வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக இலங்கையை சீனா பயன்படுத்தி வருகின்றது – ஐரோப்பிய ஒன்றியம்
30 Sep
2012
Written by TELO Admin

வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்காக இலங்கையை சீனா பயன்படுத்தி வருகின்றது – ஐரோப்பிய ஒன்றியம் »

வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கான களமாக இலங்கையை சீனா பயன்படுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.ஐரோப்பாவிற்கு நேரடியாக ஏற்றுமதி செய்வதன் மூலம் வரி செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால், Read more…