Hot News
Home » கட்டுரைகள்
[advps-slideshow optset="1"]
தமிழர் பொருளாதாரமும் உரிமை வென்றெடுப்பும்.
18 Jun
2020

தமிழர் பொருளாதாரமும் உரிமை வென்றெடுப்பும். »

தமிழினத்தின் இருப்பை நிலைநிறுத்தவும் அதன் இன உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் தமிழர்கள் சார்ந்த தமிழர்களுக்கே உரித்தான சுய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல் மிக மிக அத்தியாவசியமான தேவையாகும்.

நில உரிமைகள் எவ்வளவு முக்கியத்துவம் Read more…

சவூதி எண்ணெய்க் குதத் தாக்குதலும் ஈரானுக்கு ஆதரவான சீன நகர்வுகளும்
22 Sep
2019

சவூதி எண்ணெய்க் குதத் தாக்குதலும் ஈரானுக்கு ஆதரவான சீன நகர்வுகளும் »

கடந்த சனிக்கிழமையன்று உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான  சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத்தாக்குதல்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. Read more…

எழுக தமிழின் தோல்விக்கு பேரவையே பொறுப்பு
18 Sep
2019

எழுக தமிழின் தோல்விக்கு பேரவையே பொறுப்பு »

மூன்றாவது ‘எழுக தமிழ்’ப் பேரணி, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. முதல் இரண்டு எழுக தமிழ்ப் பேரணிகளோடு ஒப்பிடுகையில் இம்முறை மக்கள் பங்கேற்பு என்பது கணிசமாகக் குறைந்திருக்கின்றது. தமிழ்ச் சூழலில் நீதிக் Read more…

சவேந்திராவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்களின் சாராம்சம்
22 Aug
2019

சவேந்திராவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்களின் சாராம்சம் »

சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சர்வதேச சட்டங்களால் தண்டிக்கபட வேண்டிய முக்கிய போர்க் குற்றவாளியாக நிலைநிறுத்தும் ஆதாரங்களை கனடாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் Read more…

தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளம்
4 Aug
2019

தலைக்கு மேல் போய்விட்ட வெள்ளம் »

இலங்கைத் தீவு, தெரிந்தோ தெரியாமலோ, சர்வதேச அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது என்பதை இப்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற நிலைக்கு வந்து விட்டனர்.

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் Read more…

நாட்டில் இனிமேல் தனிநபர் ஆட்டத்துக்கு இடமில்லை
29 Jul
2019

நாட்டில் இனிமேல் தனிநபர் ஆட்டத்துக்கு இடமில்லை »

நாட்டில் இப்போது தனிநபர் ஆட்டத்துக்கு இடமில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு Read more…

இலங்கைத் தீவின் கருப்புப் பக்கம் »

இலங்கையில் தமிழர்தம் வாழ்க்கையின் கரைபடிந்த ஒரு வரலாற்று சரித்திரம் உருவாகிய காலகட்டம் இது. கருப்பு ஜூலை என்று வர்ணிக்கப்படுகின்ற ஒரு தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன சுத்திகரிப்பினை இம்பாதம்  Read more…

வெஞ்சிறையில் வஞ்சகமாக கொல்லப்பட்ட எம் தலைவர்கள் – `ரெலோ` விந்தன்
25 Jul
2019

வெஞ்சிறையில் வஞ்சகமாக கொல்லப்பட்ட எம் தலைவர்கள் – `ரெலோ` விந்தன் »

கறுப்பு ஜுலை (ஆடிக்கலவரம்) என்பது ஜுலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துக்களை அழித்தும் கைப்பற்றியும், 3000 பேர் Read more…

குட்டிமணியின் கண்கள்!
25 Jul
2019

குட்டிமணியின் கண்கள்! »

“எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி

விடுதலை விலைமதிப்பற்றது. நாளை மலரப் Read more…

முஸ்லிம் தலைமைகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்த காட்டப்படும் அக்கறை  அப்பாவி முஸ்லிம்கள் விடயத்திலும் காட்டப்படல் வேண்டும்
10 Jun
2019

முஸ்லிம் தலைமைகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்த காட்டப்படும் அக்கறை அப்பாவி முஸ்லிம்கள் விடயத்திலும் காட்டப்படல் வேண்டும் »

சிறிய சிறிய காரணங்களுக்காகவும் வெறும் சந்தேகங்களின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, குற்றமற்றவர்கள் அனைவரையும் மிக அவசரமாக விடுதலை Read more…