தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருடன் நேர்காணல்…. »
கேள்வி:தமிழ் தேசிய கூட்டமைப்பின் ரெலோ சார்பில் எதிர்வரும் பொது தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்குவதன் பின்னணி குறித்து …..? தமிழீழ விடுதலை இயக்கத்தின் நீண்ட கால உறுப்பினராக இருந்து வரும் நான் Read more…
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த! »
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுவினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற ஐக்கிய தேசியக் Read more…
`எழுக தமிழ் -2019` பிரகடனம் »
இன்றைய தினம் (16) யாழில் நடைபெற்ற எழுக தமிழ் -2019 பேரணி நிறைவில் முற்றவெளி திடலில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட பிரகடனம் வருமாறு;
இன்று நாம் முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள Read more…
எனக்கு வாக்களிக்காமல் என்னிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது »
எங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எங்களுடன் இணைந்து ஒரு Read more…
நீதி ஒருபோதும் மரணிக்காது; நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் »
எமக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்று எமது எதிரிக்கும் வரக் கூடாது. அதன் வலி அவ்வளவு கடுமையானது. அதனை சொற்களால் விபரிக்க முடியாது. சிலர் நினைக்கலாம், நாம் ஏதோ கண்மூடித்தனமாக நடக்கிறோம் என்று. Read more…
முஸ்லிம்களின் மனித உரிமைகளை மீறுவதாக சீனா மீது குற்றச்சாட்டு; இலங்கையின் ஆதரவை கோரும் சீனத் தூதுவர் »
சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் ஆதரவை சீன அரசாங்கம் கோரியுள்ளது.
சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் சீனாவுக்கு Read more…
தியானன்மென் சதுக்கத்தில் கரைந்த ஜனநாயகக் கனவு »
யாங்ஸி ஆற்றின் நீராவிப் படகில் இருந்த சிகை திருத்தும் கூடத்தில் முடிவெட்டிக்கொண்டிருந்தபோது ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு வெளியானது: “தலைநகர் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் கலகங்களைத் தூண்டிவிட்டதாக 21 மாணவர்களைக் கைதுசெய்ய அரசு Read more…
வடக்கு மாகாணசபை தோல்விக்கு விக்கியின் சுயநல சிந்தனையே காரணம் »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி அவர்கள் ‘புதிய சுதந்திரன்’ பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வி.
கேள்வி: வடக்கு மாகாண சபையின் மக்களாட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் Read more…
வடக்கு- கிழக்கு இணைந்த மொழிவழி மாநிலமே தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்குமான பாதுகாப்பு »
வடக்கு- கிழக்கு இணைந்த தமிழ் மொழிவழி மாநிலமே தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்குமான பாதுகாப்பாக இருக்குமென்பதை முஸ்லிம் அரசியல் தலைமைகள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்மென வன்னி மாவட்ட பாராளுமன்ற Read more…
கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்து »
இலங்கையுடன் இணைந்து இந்தியா, யப்பான் மேற்கொள்ளவுள்ளன
கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் Read more…