ஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை கோரவுள்ள அரசு »
நாட்டில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள புதிய சூழலில் சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை விடயங்களும் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? இலங்கை Read more…
ஆட்சி மாறியதால் முடங்கியுள்ள பலாலி விமான நிலைய கட்டுமானப் பணிகள் »
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் முடங்கிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த ஒக்ரோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு, நொவம்பர் மாதம் 11ஆம் Read more…
சிரியாவில் கையாண்ட உத்திகள் – சிறிலங்கா படையினருக்கு விளக்கிய ரஷ்ய நிபுணர்கள் »
சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில், ரஷ்ய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட வான் பாதுகாப்பு, நடவடிக்கைகள் மற்றும், போர் பொறியியல் நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய இராணுவ நிபுணர்கள் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளனர்.
சிறிலங்கா வந்துள்ள Read more…
ரெலோவும் , விடுதலைப்புலிகளும் ஒன்றாக செயற்பட்டிருந்தால் ஈழம் கிடைத்திருக்கும்: ரெலோ தலைவர் செல்வம் »
தமிழீழ விடுதலைக்காக போராட ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களில் இரண்டு இயக்கங்கள்தான் இலங்கை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தன. ஒன்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ). மற்றையது தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழர்களிற்ன சாபக்கேடோ என்னவோ, Read more…
இலங்கையில் புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்! »
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் சிவில் சமூகத்தினருக்காகவும் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள், சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்தை Read more…
பாராளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் »
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆசனங்களை பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியைப் Read more…
தேர்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் »
தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதுடன், சபாநாயகருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இது குறித்து தௌிவுபடுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க Read more…
‘இந்தியாவை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக்கூடாது’ »
தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக்கூடாதெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், காலதாமதமின்றி தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றின் விழுதுகள் என்கிற நிகழ்ச்சிக்கு வழங்கியுள்ள Read more…
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தலுக்கு ஆதாரம் இல்லை – சிஐடி »
சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பு Read more…
பல்கலைக்கழகங்களுக்கு 83 ஆயிரம் மாணவர்களை உள்வாங்க தீர்மானம் »
2020ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் Read more…