Hot News
Home » செய்திகள் » இலங்கையில் கொரோனா மரணங்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா மரணங்கள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.

TELO Admin