Hot News
Home » செய்திகள் » கிழக்கு முனையத்தின் பாதுகாப்பிற்காக புதிய அமைப்பு

கிழக்கு முனையத்தின் பாதுகாப்பிற்காக புதிய அமைப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய பேரவை எனும் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன இணைந்து இந்த அமைப்பை ஸ்தாபித்துள்ளன.

TELO Admin