Hot News
Home » செய்திகள் » முன்னாள் போராளிகளுக்கான உதவி திட்டங்களில் விரிவாக்கம் – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

முன்னாள் போராளிகளுக்கான உதவி திட்டங்களில் விரிவாக்கம் – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கான உதவி திட்டங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விரிவுப்படுத்தவுள்ளது

உலகளாவிய ரீதியில் சர்வதேச செஞ்சிலுவை நாள் இன்று கொண்டாடப்பட்டது

இதன்போது கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையாளர் செரின் பொலினிää தமது சங்கம் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளுக்கான உதவி திட்டங்களை விரிவுப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்

இந்த திட்டம் யாழ்ப்பாணம்ää வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்
ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம்ää கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் முன்னாள் விடுதலைப்புலிகளை சமூகத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் செரின் பொலினி தெரிவித்தார்

TELO Media Team 1